அறம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறம் நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற கருத்துக்களைக் குறிக்கின்றது. தமிழர் சிந்தனைப்புலத்தில் அறம் ஒரு முக்கிய கருத்துரு ஆகும். "அறம் செய்ய விரும்பு" என்பது ஔவையார் கூற்று. திருக்குறளிலும் அறத்துப்பால் என்ற ஒரு பகுதி உண்டு.