அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக்கல்லூரி, தருமபுரி
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1965
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
முதல்வர்கண்ணன் (பொ)
அமைவிடம், ,
இணையதளம்http://gacdpi.org/

அரசினர் கலைக்கல்லூரி, தருமபுரி, இந்தியாவின் தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் அனுமதியுடன் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியாக இயங்கி வருகிறது.[3] முனைவர் கண்ணன் (பொறுப்பு)தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[4]

வரலாறு[தொகு]

அமைவிடம்[தொகு]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்