முப்போதும் திருமேனி தீண்டுவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமேனி தீண்டுவார் என்பார் திருத்தொண்டர் தொகையில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்கள்.[1] இவர்களை தொகை அடியார்கள் எனும் பிரிவின் கீழ் சைவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிவபெருமானின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை, அர்ச்சனை, ஸ்தோத்திரம் முதலானவற்றை செய்கின்ற அடியார்கள் திருமேனி தீண்டுவார் என்று குறிப்பிடுகின்றனர். இவர்களை சிவபெருமானுக்கு இணையாக சைவர்கள் வணங்குகின்றனர்.

மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரம் விருச்சிகராசிதம்பூசை[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=115&pno=104

வெளி இணைப்புகள்[தொகு]

பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம் - நக்கீரன்