சிகரலப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகரலப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்7,765
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

சிகரலப்பள்ளி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், பர்கூரில் இருந்து 8 கிலோமீட்டர் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 245 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1799 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7765 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3975, பெண்களின் எண்ணிக்கை 3790 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 68.9 % என உள்ளது.இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகரலப்பள்ளி&oldid=2699899" இலிருந்து மீள்விக்கப்பட்டது