இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
}} |
}} |
||
'''இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்''' அல்லது அதிகாரப்பூர்வமாக '''ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா'''<ref>காண்க [[திருப்புகழ்மாலை]], 2 பெப்ரவரி.</ref> என்பது விவிலியத்தில் [[குழந்தை இயேசு]]வை அதன் பெற்றோர் [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பும்]] [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாவும்]] எருசலேமில் இருந்த [[இரண்டாம் கோவில் (யூதம்)|கோவிலில்]] மோசேயின் சட்டப்படி ஆண்டவருக்கு அர்ப்பணித்த நிகழ்வினைக்குறிக்கும். இது 2 பெப்ரவரி அன்று ஆண்டு தோறும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் உள்ள 12 பெருவிழாக்களில் இதுவும் ஒன்று. |
|||
'''இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்''', |
|||
பல பாரம்பரியங்களில் இவ்விழா ''கேன்டில்மஸ்'' (Candlemas) என அழைக்கப்படுகின்றது. இவ்விழா திருப்பலிக்கு முன்பு எறியும் திரிகளோடு பவணியாக ஆலயத்துக்கு மக்கள் வருவர். ஆகவே இப்பெயர் வழங்கலாயிற்று. பல கிறித்தவ திருச்சபைகளில் இவ்விழா 40 நாட்கள் கொண்டாடப்படும் [[கிறிஸ்து பிறப்புக் காலம்|கிறித்துமசுக் காலத்தினை]] நிறைவு பெறச்செய்கின்றது. [[இங்கிலாந்து திருச்சபை]]யில் இவ்விழா 2 பெப்ரவரி அல்லது 28 ஜனவரி முதல் 3 பெப்ரவரி வரை இடையில் வரும் ஞாயிறன்று கொண்டாடப்படும். . |
|||
[[கத்தோலிக்க திருச்சபை]]யில், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்வு [[கத்தோலிக்க செபமாலை#Mysteries of the Rosary|Joyful Mystery]] மகிழ்ச்சி மறைபொருள்களின் நான்காம் மறைபொருள் ஆகும். |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
16:44, 16 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 16:44, 16 சூலை 2013 (ஒ.அ.நே) (10 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் விழா | |
---|---|
கடைபிடிப்போர் | |
வகை | கிறித்தவம் |
நாள் | 2 பெப்ரவரி |
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் அல்லது அதிகாரப்பூர்வமாக ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா[1] என்பது விவிலியத்தில் குழந்தை இயேசுவை அதன் பெற்றோர் யோசேப்பும் மரியாவும் எருசலேமில் இருந்த கோவிலில் மோசேயின் சட்டப்படி ஆண்டவருக்கு அர்ப்பணித்த நிகழ்வினைக்குறிக்கும். இது 2 பெப்ரவரி அன்று ஆண்டு தோறும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையில் உள்ள 12 பெருவிழாக்களில் இதுவும் ஒன்று.
பல பாரம்பரியங்களில் இவ்விழா கேன்டில்மஸ் (Candlemas) என அழைக்கப்படுகின்றது. இவ்விழா திருப்பலிக்கு முன்பு எறியும் திரிகளோடு பவணியாக ஆலயத்துக்கு மக்கள் வருவர். ஆகவே இப்பெயர் வழங்கலாயிற்று. பல கிறித்தவ திருச்சபைகளில் இவ்விழா 40 நாட்கள் கொண்டாடப்படும் கிறித்துமசுக் காலத்தினை நிறைவு பெறச்செய்கின்றது. இங்கிலாந்து திருச்சபையில் இவ்விழா 2 பெப்ரவரி அல்லது 28 ஜனவரி முதல் 3 பெப்ரவரி வரை இடையில் வரும் ஞாயிறன்று கொண்டாடப்படும். .
கத்தோலிக்க திருச்சபையில், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்வு Joyful Mystery மகிழ்ச்சி மறைபொருள்களின் நான்காம் மறைபொருள் ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ காண்க திருப்புகழ்மாலை, 2 பெப்ரவரி.