வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Purge cache to refresh this page

உங்களுக்குத் தெரியுமா.. பெட்டகம்[தொகு]

இங்கு உங்கள் பரிந்துரைகளைத் தரலாம்.

திங்கள்[தொகு]

  • கண்ணெழுத்து என்பது பழங்கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய அடையாள எழுத்தாகும்.
  • அசன்பே சரித்திரம் என்பது 1885 ஆம் ஆண்டில் தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகக் கருதப்படுகிறது.
  • தமிழ் நாவலர் சரிதை என்பது 17 ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும்.

செவ்வாய்[தொகு]


புதன்[தொகு]


வியாழன்[தொகு]

  • வடக்கிருத்தல் என்பது ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதாகும்.
  • அசும்பு என்பது சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் மலைப்பகுதியிலும், வயலோரங்களிலும் நீர் கசிந்தோடும் வாய்க்காலாகும்.
  • காஞ்சி மரத்துக்கு 'செம்மருது' என்னும் பெயரும் உண்டு.

வெள்ளி[தொகு]

  • நரிவிருத்தம் என்பது 6-7 ம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவர் என்ற சமணரால் எழுதப்பட்ட நிலையாமைக் கோட்பாட்டை விளக்கும் ஒரு தமிழ் அறநூல் ஆகும்.
  • தூங்கெயில் என்பது சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும்.
  • சாற்றுக்கவி என்பது முந்தைய காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதையாகும்.

சனி[தொகு]


ஞாயிறு[தொகு]