சீதை அம்மன் கோவில்
தோற்றம்
| சீதா அம்மன் கோயில் | |
|---|---|
சீதா அம்மன் கோயில் | |
| அடிப்படைத் தகவல்கள் | |
| புவியியல் ஆள்கூறுகள் | 6°56′00″N 80°48′38″E / 6.9332°N 80.8105°E |
| மாகாணம் | மலையகம் |
| மாவட்டம் | நுவரெலியா |
சீதை அம்மன் கோவில் (Seetha Amman Temple) இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள சீதைக்கான ஒரு கோவிலாகும். இக்கோவில் நுவரெலியா மாவட்டத்தில் "சீதா எலிய" என்ற இடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
சீதா எலிய என்ற இவ்விடமே இராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது.[1][2] இவ்விடத்தில் உள்ள பாறைகளில் காணப்படும் வட்ட அழுத்தங்கள் இராவணனின் யானையின் கால்தடங்கள் எனவும் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WWW Virtual Library: Sita Eliya / Seetha Eliya / Sitha Eliya".
- ↑ "Amazing Sri Lanka : Nature : Seetha Amman Temple - Seetha Eliya". Archived from the original on 2010-11-25. Retrieved 2016-07-09.
