ஏகதேச உருவக அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணத்தில் ஏகதேச உருவக அணி என்பது செய்யுளில் கூறப்படும் இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஆகும்.i

உதாரணம்:[தொகு]

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்"

விளக்கம்:[தொகு]

பொருளைப் பொய்யா விளக்கு என உருவகப்படுத்திவிட்டு, பகையை இருளென உருவகம் செய்யாமல் விட்டதால் இஃது ஏகதேச உருவக அணிக்குச் சான்று ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகதேச_உருவக_அணி&oldid=3652584" இலிருந்து மீள்விக்கப்பட்டது