ஐராவதம் மகாதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஐராவதம் மகாதேவன் 2-10-1930 இல் மணச்சநல்லூர் - திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்[1]. இவர் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-ல் இந்திய ஆட்சிப் பணியிலும் 1987 - 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார். [2]

[தொகு] இவர் எழுதியுள்ள நூல்கள்

  • The Indus Script : Texts, Concordance and Tables (1977)
  • Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)

[தொகு] மேலும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. வரலாறு மின்னிதழ்
  2. http://in.news.yahoo.com/43/20090126/812/tnl-list-of-padma-awardees.html
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்