அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரும்பலூர்
வகை | இருபாலருக்கான அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2014 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | பி. சிவனேசன் |
அமைவிடம் | , , |
இணையதளம் | www |
அரசு கலை அறிவியல் கல்லூரி, குரும்பலூர் இந்தியாவின் தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும். 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்று செயல்படுகிறது.[1]
துறைகள்[தொகு]
இளங்கலை[தொகு]
- இளங்கலை தமிழ் (இலக்கியம்)
- இளங்கலை ஆங்கிலம்
- இளங்கலை வரலாறு
- இளங்கலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை
- இளநிலை கணிதம்
- இளநிலை இயற்பியல்
- இளநிலை வேதியியல்
- இளநிலை நுண்ணுயிரியல்
- இளநிலை கணினி அறிவியல்
- இளங்கலை வியாபார நிர்வாகம்
- இளங்கலை வணிகவியல்
- இளங்கலை கணினி பயன்பாட்டியல்
- இளநிலை உயிரிதொழில்நுட்பவியல்
- இளங்கலை (B.S.W.) சமூகப் பணி
முதுகலை[தொகு]
- முதுகலை தமிழ்
- முதுகலை ஆங்கிலம்
- முதுகலை வணிகவியல்
- முதுகலை சமூகப் பணி
ஆராய்ச்சித் துறை[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- கணிதம்
- உயிரி தொழில்நுட்பவியல்
- நுண்ணுயிரியல்
- மேலாண்மை கல்வி
- வணிகம்
- சமூகக் கல்வி