1482
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1482 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1482 MCDLXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1513 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2235 |
அர்மீனிய நாட்காட்டி | 931 ԹՎ ՋԼԱ |
சீன நாட்காட்டி | 4178-4179 |
எபிரேய நாட்காட்டி | 5241-5242 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1537-1538 1404-1405 4583-4584 |
இரானிய நாட்காட்டி | 860-861 |
இசுலாமிய நாட்காட்டி | 886 – 887 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 14 (文明14年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1732 |
யூலியன் நாட்காட்டி | 1482 MCDLXXXII |
கொரிய நாட்காட்டி | 3815 |
1482 (MCDLXXXII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்[தொகு]
- மார்ச் 22 – அசுக்கோலி பிசெனோ என்ற இத்தாலிய நகருக்கு சுயாட்சி வழங்கும் சிறப்பு ஆணையில் திருத்தந்தை நான்காம் சிக்சுடசு கையெழுத்திட்டார்.[1]
- ஆகத்து 1 – குளொஸ்டர் இளவரசர் ரிச்சார்டு இசுக்கொட்லாந்தை முற்றுகையிட்டு எடின்பரோ நகரைக் கைப்பற்றினார்.[2]
- ஆகத்து 24 – இசுக்கொட்லாந்து தனது எல்லை நகரான பெரிக்கை ரிச்சார்டிடம் இழந்தது.[2]
- போர்த்துக்கீசர் எல்மினா கோட்டையைக் கட்டினர்.
- போர்த்துக்கீச மாலுமி தியோகோ வாவோ காங்கோவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார்.
- யூக்ளிடு'களின் முதலாவது பதிப்பு எலிமென்ட்சு (இலத்தீன் மொழிபெயர்ப்பு) அச்சிடப்பட்டது.
- நேப்பாளத்தில் ஜெயயட்ச மல்லனின் (1428-1482) ஆட்சி முடிவடைந்து இரத்தின மல்லனின் (1482-1520) ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்[தொகு]
இறப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Carlo Crivelli. Annunciation with St Emidius. From the collection of the National Gallery, London. From the series Masterpieces from museums of the world in the Hermitage". Hermitage Museum. http://www.hermitagemuseum.org/wps/portal/hermitage/what-s-on/temp_exh/1999_2013/hm4_1_300/?lng=ja. பார்த்த நாள்: 2015-06-26.
- ↑ 2.0 2.1 Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. பக். 132–135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7126-5616-2.