15-ஆம் நூற்றாண்டு
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1400கள் 1410கள் 1420கள் 1430கள் 1440கள் 1450கள் 1460கள் 1470கள் 1480கள் 1490கள் |

கிபி 15ம் நூற்றாண்டு 1401 இல் ஆரம்பித்து 1500 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு ஆகும்.[1][2][3]
முக்கிய நிகழ்வுகள்[தொகு]
- 1402 - ஸ்பானியர்கள் கனேறித் தீவுகளைக் கைப்பற்றினர்.
- 1402 - பரமேஷ்வரா என்பவனால் மலாக்கா சுல்தான் பேரரசு உருவாக்கப்பட்டது.
- 1403 - சீனாவின் தலைநகர் நான்ஜிங்கில் இருந்து பெய்ஜிங்குக்கு மாற்றப்பட்டது.
- 1438 - இன்கா பேரரசு உருவாக்கப்பட்டது.
- 1492 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஸ்பெயினின் முதலாவது குடியேற்ற நாடான ஹிஸ்பனியோலாவைக் கண்டுபிடித்தார்.
- 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- 1497-1499 - வாஸ்கோ டா காமாவின் இந்தியாவுக்கான முதலாவது பயணம்.
கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும்[தொகு]
- பொது வங்கிகள்
- யொங்கில் கலைக்களஞ்சியம் (Yongle Encyclopedia)
- ஸ்கொட்ச் விஸ்கி
- மனநோய் வைத்தியசாலைகள்
- ஜொஹான்னஸ் குட்டன்பேர்க் முதலாவது அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
தமிழறிஞர்கள்[தொகு]
யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்[தொகு]
- குணவீர சிங்கையாரியன் (1417)
- கனகசூரிய சிங்கையாரியன் (1440)
- சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள் (1450)
- கனகசூரிய சிங்கையாரியன் (1467)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Roger Crowley (2006). Constantinople: The Last Great Siege, 1453. Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-571-22185-8. (reviewed by Foster, Charles (22 September 2006). "The Conquestof Constantinople and the end of empire". http://www.encyclopedia.com/doc/1G1-155920054.html. "It is the end of the Middle Ages"
- ↑ Encyclopædia Britannica, Renaissance, 2008, O.Ed.
- ↑ McLuhan 1962; Eisenstein 1980; Febvre & Martin 1997; Man 2002