பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்
தோற்றம்
| பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் | ||||||
| மாகாணம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
| தலைநகரம் | பாட்னா | |||||
| வரலாறு | ||||||
| • | வங்காளத்திலிருந்து பிரித்தல் | 1912 | ||||
| • | பீகார் மற்றும் ஒரிசா மாகாணங்களாக பிரித்தல் | 1936 | ||||
பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (Bihar and Orissa) 1912 முதல் 1936 முடிய பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக விளங்கியது.[1] இம்மாகாணம் தற்கால பீகார் மற்றும் ஒரிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கியது. 1912-க்கு முன்னர் இம்மாகாணப் பகுதிகள் வங்காள மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 22 மார்ச், 1912 அன்று வங்காள மாகாணத்தின் பகுதிகளைக் கொண்டு, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது. 1 ஏப்ரல் 1936 அன்று பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑
"Behar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press. 654–655.
வெளி இணைப்புகள்
[தொகு]
"Orissa". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 20. (1911). Cambridge University Press.
