மாயோ பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லார்டு மாயோ
20-வது தலைமை ஆளுநர், பிரித்தானிய இந்தியா
பதவியில்
12 சனவரி 1869 – 8 பிப்ரவரி 1872
ஆட்சியாளர்விக்டோரியா மகாராணி
முன்னையவர்சர் ஜான் லாரன்ஸ
பின்னவர்சர் ஜான் ஸ்டிரச்சரி (தற்காலிகம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1822-02-21)21 பெப்ரவரி 1822
டப்ளின், அயர்லாந்து
இறப்பு8 பெப்ரவரி 1872(1872-02-08) (அகவை 49)
போர்ட் பிளேர், அந்தமான் தீவுகள், இந்தியா
தேசியம்அயர்லாந்து
அரசியல் கட்சிகன்சர்வேட்டிவ் கட்சி
துணைவர்(s)பிளான்சி வியுந்தம்
(இறப்பு:1918)
முன்னாள் கல்லூரிட்ப்ளின் டிரினிட்டி கல்லூரி

ரிச்சர்டு சவுத்வெல் பௌர்க்கி மாயோ பிரபு (Richard Southwell Bourke, 6th Earl of Mayo), (21 பிப்ரவரி 1822 – 8 பிப்ரவரி 1872), ஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் 20-வது தலைமை ஆளுநரும் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 12 சனவரி 1869 முதல் 8 பிப்ரவரி 1872 முடிய பணியாற்றியவர்.

படுகொலை[தொகு]

மாயோ பிரபு 8 பிப்ரவரி 1872 அன்று அந்தமான் தீவிற்கு சுற்றுலா சென்ற போது, அங்கிருந்த ஆப்கானிய கைதியான சேர் அலி அப்ரிது என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.[1][2]

நினைவுக் கட்டிடங்கள்[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் லார்டு மாயோ பெயரில் பல நினைவுக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டது. அவைகளில் சில:

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயோ_பிரபு&oldid=3925544" இலிருந்து மீள்விக்கப்பட்டது