பிப்லப் குமார் தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிப்லப் குமார் தேவ்
10-வது திரிபுரா முதலமைச்சர்
பதவியில்
8 மே 2018[1] – 14 மே 2022
ஆளுநர்ததாகதா இராய்
முன்னையவர்மாணிக் சர்க்கார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு-
உதய்பூர், திரிபுரா, இந்தியா
இறப்பு-
இளைப்பாறுமிடம்-
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நீதி தேவி
பிள்ளைகள்1 மகள், 1 மகன்
பெற்றோர்
  • -
மூலம்: [abcd]

பிப்லப் குமார் தேவ் (பிறப்பு 1969) திரிபுராவின் இந்திய அரசியல்வாதி ஆவார். 2018 சட்டசபை தேர்தலில் பாரதிய சனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தைத் தோற்கடித்தார். அவர் திரிபுராவின் முதலமைச்சராக 2018 முதல் 2022 வரை இருந்தார்.

பதவி விலகல்[தொகு]

திரிபுரா சட்டமன்றத்திற்கு 2023ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன் பிப்லப் குமார் தேவ் 14 மே 2022 அன்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவருக்கு பதிலாக மாணிக் சாகா 15 மே 2022 அன்று பதவி ஏற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.ndtv.com/india-news/biplab-kumar-deb-48-year-old-leader-trained-by-rss-to-be-tripura-chief-minister-sources-1819814?amp=1&akamai-rum=off
  2. Manik Saha to take oath as Tripura CM today
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிப்லப்_குமார்_தேவ்&oldid=3926332" இலிருந்து மீள்விக்கப்பட்டது