அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
வகைஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1992 (அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என)
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்எம். ஆர். ஜெயசக்தி
அமைவிடம், ,
இணையதளம்http://gacwkgi.org

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1992ஆம் ஆண்டில் அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என்றபெயரில் தொடங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2] சேலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) அனுமதியுடன் மொத்தமாக 13 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[4] முனைவர் எம். ஆர். ஜெயசக்தி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Colleges in Tamil Nadu
  2. கல்லூரி வரலாறு
  3. பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
  4. "13 ஏக்கரில் செயற்பட்டுவரும் கிருஷ்ணகிரி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-28.
  5. கிருட்டிணகிரி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்