தமிழ்ச் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Added New Section
வரிசை 12: வரிசை 12:
தமிழர்கள் தங்கள் முன்னோர்களை (நீத்தார் வழிபாடு) <ref>{{Cite book|last=|first=|url=http://www.tamilvu.org/library/lA466/html/lA466con.htm|title=Thevaneya Paavaanar, Tamilar Matham - Tamil Religion}}</ref> வணங்கினர், இதை தமிழ் சங்க இலக்கியம் முழுவதும் காணலாம். சிவன், முருகன், மயோன் போன்ற தமிழர்களின் பிரதான தெய்வங்கள் பலவும் அவர்களின் மூதாதையர்களாக கருதப்படுகின்றன, அவர்கள் அந்தக் கால மன்னர்களாகவும் இருந்தனர். அரசரானவர் தெய்வீகமானவராக கருதப்பட்டு, சமய முக்கியத்துவம் கொண்டவராக தமிழகத்தில் கொண்டாடப்பட்டார். <ref>{{Cite book|last=Venkatasubramanian|first=T. K.|url=https://books.google.com/books?id=pzurjfF3AE4C&q=Twenty+two+poets+of+the+Sangam+age+in+as+many+as&pg=PA16|title=Music as History in Tamilnadu|language=en}}</ref> . அரசர் 'கடவுளின் புவிப் பிரதிநிதி' என்று கருதப்பட்டார். அவர் வாழுமிடம் ''கோயில்'' எனப்பட்டது அதன் பொருள் "மன்னரின் இல்லம்" என்பதாகும். தற்காலத்தில் தமிழில் [[கோயில்]] என்பது இறைவழிபாட்டு இடத்தை அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை ஒப்பு நோக்கும்போது இறைவனுக்கு அளிக்கும் மரியாதையைப் போன்றே மன்னரும் தமிழ் மக்களால் வழிபாட்டுக்கு உரியவராக இருந்ததை அறியலாம் <ref>{{Cite book|last=Chopra|first=Pran Nath|url=https://books.google.com/books?id=JTZuAAAAMAAJ&newbks=0&printsec=frontcover&dq=The+king+is+'the+representative+of+God+on+earth'+and+lives+in+a+palace+called+'+Kovil',+which+means+the+residence+of+God.+The+ritual+worship+of+God&q=The+king+is+'the+representative+of+God+on+earth'+and+lives+in+a+palace+called+'+Kovil',+which+means+the+residence+of+God.+The+ritual+worship+of+God&hl=en|title=Ancient period|last2=Ravindran|last3=Subrahmanian|first3=N.|language=en}}</ref>
தமிழர்கள் தங்கள் முன்னோர்களை (நீத்தார் வழிபாடு) <ref>{{Cite book|last=|first=|url=http://www.tamilvu.org/library/lA466/html/lA466con.htm|title=Thevaneya Paavaanar, Tamilar Matham - Tamil Religion}}</ref> வணங்கினர், இதை தமிழ் சங்க இலக்கியம் முழுவதும் காணலாம். சிவன், முருகன், மயோன் போன்ற தமிழர்களின் பிரதான தெய்வங்கள் பலவும் அவர்களின் மூதாதையர்களாக கருதப்படுகின்றன, அவர்கள் அந்தக் கால மன்னர்களாகவும் இருந்தனர். அரசரானவர் தெய்வீகமானவராக கருதப்பட்டு, சமய முக்கியத்துவம் கொண்டவராக தமிழகத்தில் கொண்டாடப்பட்டார். <ref>{{Cite book|last=Venkatasubramanian|first=T. K.|url=https://books.google.com/books?id=pzurjfF3AE4C&q=Twenty+two+poets+of+the+Sangam+age+in+as+many+as&pg=PA16|title=Music as History in Tamilnadu|language=en}}</ref> . அரசர் 'கடவுளின் புவிப் பிரதிநிதி' என்று கருதப்பட்டார். அவர் வாழுமிடம் ''கோயில்'' எனப்பட்டது அதன் பொருள் "மன்னரின் இல்லம்" என்பதாகும். தற்காலத்தில் தமிழில் [[கோயில்]] என்பது இறைவழிபாட்டு இடத்தை அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை ஒப்பு நோக்கும்போது இறைவனுக்கு அளிக்கும் மரியாதையைப் போன்றே மன்னரும் தமிழ் மக்களால் வழிபாட்டுக்கு உரியவராக இருந்ததை அறியலாம் <ref>{{Cite book|last=Chopra|first=Pran Nath|url=https://books.google.com/books?id=JTZuAAAAMAAJ&newbks=0&printsec=frontcover&dq=The+king+is+'the+representative+of+God+on+earth'+and+lives+in+a+palace+called+'+Kovil',+which+means+the+residence+of+God.+The+ritual+worship+of+God&q=The+king+is+'the+representative+of+God+on+earth'+and+lives+in+a+palace+called+'+Kovil',+which+means+the+residence+of+God.+The+ritual+worship+of+God&hl=en|title=Ancient period|last2=Ravindran|last3=Subrahmanian|first3=N.|language=en}}</ref>


மன்னரைக் குறிக்கும் சொற்களான கோ, இறை, ஆண்டவன் போன்றவை தற்காலத்தில் கடவுளைக் குறிக்கும் சொற்களாக மாறிவிட்டன. [[புறநானூறு|புறநானூறில்]] மோசிகீரனார் கூறுவது:<blockquote><center>'''நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே'''.</center></blockquote>அரசர் நீதி தவறினால் பஞ்சம் அல்லது அழிவு போன்றவற்றால் நாடு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது<ref>A.K., Ramanujan (2011). ''Poems of Love and War: From the Eight Anthologies and the Ten Long Poems of Classical Tamil''. Columbia University Press. p. 287</ref> . [[தொல்காப்பியர்]] [[மூவேந்தர்|மூவேந்தரை]] வான்புகழ் மூவர் என்று குறிப்பிடுகிறார். தமிழ் மொழி பேசும் தென்னிந்தியாவில், தெய்வீக அரசதிகாரம் என்ற கருத்து மாநிலத்திலும், கோவில்களிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வழிவகுத்தது <ref>{{Cite book|url=http://archive.org/details/encyclopediaofas0000embr|title=Encyclopedia of Asian history}}</ref>
மன்னரைக் குறிக்கும் சொற்களான கோ, இறை, ஆண்டவன் போன்றவை தற்காலத்தில் கடவுளைக் குறிக்கும் சொற்களாக மாறிவிட்டன. [[புறநானூறு|புறநானூறில்]] மோசிகீரனார் கூறுவது:<blockquote><center>'''நெல்லும் உயிர் அன்றே;'''
'''நீரும் உயிர் அன்றே;'''
'''மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;'''
'''அதனால், யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே'''.</center></blockquote>அரசர் நீதி தவறினால் பஞ்சம் அல்லது அழிவு போன்றவற்றால் நாடு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது<ref>A.K., Ramanujan (2011). ''Poems of Love and War: From the Eight Anthologies and the Ten Long Poems of Classical Tamil''. Columbia University Press. p. 287</ref> . [[தொல்காப்பியர்]] [[மூவேந்தர்|மூவேந்தரை]] வான்புகழ் மூவர் என்று குறிப்பிடுகிறார். தமிழ் மொழி பேசும் தென்னிந்தியாவில், தெய்வீக அரசதிகாரம் என்ற கருத்து மாநிலத்திலும், கோவில்களிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வழிவகுத்தது<ref>{{Cite book|url=http://archive.org/details/encyclopediaofas0000embr|title=Encyclopedia of Asian history}}</ref>

== கோவில்கள் மற்றும் திருவிழாக்கள் ==
சங்க காலக் கோவில்கள் அழியக்கூடிய பொருட்களான சுண்ணாம்புச் சாந்து, மரம், செங்கல் போன்ற பொருட்களால் கட்டப்பட்டன. அந்தக் கட்டுமானங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன<ref>[[தமிழ்ச்சமயம்#CITEREFSubrahmanian1972|Subrahmanian 1972]], பக். 382.</ref>. இந்தக் காலத்துக்கு உட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டமைப்புகளாக இன்றுவரை எஞ்சியுள்ளவை இயற்கையான பாறைகளில் துறவிகளுக்காக வெட்டப்பட்ட கற்படுக்கைகள் ஆகும். ''[[சிலப்பதிகாரம்]]'' மற்றும் சங்க இலக்கியங்களான ''[[கலித்தொகை]]'', ''[[முல்லைப்பாட்டு]]'' , ''[[புறநானூறு]]'' போன்றவற்றில் பல வகைப்பட்ட கோயில்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில... ''புறநிலைக்கோட்டம்'' (நகரத்துக்கு வெளியே உள்ள கோயில்), ''நெடுநிலைக்கோட்டம்'' (உயர்ந்த கோயில்), ''பல்குன்றக்கோட்டம்'' (மலை உச்சியில் உள்ள கோயில்), ''இளவந்திக்கோட்டம்'' (நீராடுமிடமும், தோட்டமும் உள்ள கோயில்), ''எழுநிலைமாடம்'' (ஏழடுக்குக் கோயில்), ''கடவுட்கட்டிநகர்'' (கோயில் நகர்).<ref>[[தமிழ்ச்சமயம்#CITEREFGopalakrishnan2005|Gopalakrishnan 2005]], பக். 19.</ref>

இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில [[கார்த்திகை விளக்கீடு|கார்த்திகை தீபம்]], திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன <ref>[[தமிழ்ச்சமயம்#CITEREFBalambal1998|Balambal 1998]], பக். 6.</ref>.


== தமிழ்ச்சமய மெய்யியல் ==
== தமிழ்ச்சமய மெய்யியல் ==
வரிசை 37: வரிசை 47:


=== கடவுள் மற்றும் இயவுள் ===
=== கடவுள் மற்றும் இயவுள் ===
சங்க காலத் [[தமிழர்]] கடவுளின் இரு வேறுபட்ட குணாதிசயங்களைப் புரிந்தவர்களாக இருந்தனர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராதலால் கடவுள் என்றும் எல்லாவற்றையும் இயக்குபவராதலால் இயவுள் என்றனர்.. <ref>Singam, S. Durai Raja (1974). ''Ananda Coomaraswamy: remembering and remembering again and again''. Raja Singam. p. 50.</ref>
சங்க காலத் [[தமிழர்]] கடவுளின் இரு வேறுபட்ட குணாதிசயங்களைப் புரிந்தவர்களாக இருந்தனர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராதலால் கடவுள் என்றும் எல்லாவற்றையும் இயக்குபவராதலால் இயவுள் என்றனர்.<ref>Singam, S. Durai Raja (1974). ''Ananda Coomaraswamy: remembering and remembering again and again''. Raja Singam. p. 50.</ref>


== ஆன்மீக உரைகள் ==
== ஆன்மீக உரைகள் ==

07:56, 15 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ்ச்சமயம்
ஓம்
இறையியல் பல கடவுட் கொள்கை
புவியியல் பிரதேசம் தமிழ் நாடு, ஈழம், மற்றும் உலக தமிழர்களிடையே பரவி காணப்படுகிறது
உறுப்பினர்கள் 7 - 12 கோடி

தமிழ்ச்சமயம் அல்லது தமிழ் மதம் என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும் [1] . தமிழர்கள் தமிழ்நாடு மற்றும் ஈழம் மட்டுமின்றி தங்களின் தாய்நாட்டு எல்லையை தாண்டி மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ரியூனியன், மியான்மர், மொரீஷியஸ், மடகாஸ்கர் மற்றும் ஐரோப்பா போன்ற பல நாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒரு கலாச்சார, மொழியியல் மற்றும் மத பாரம்பரியத்தின் கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டு, தமிழ் மதத்தை தங்கள் மதமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

தமிழர்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரே ஒரு மொழி தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி தமிழர்களின் இறைவன் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. மேலும் தமிழ் தெய்வ மற்றும் புனித மொழியாக கருதப்படுகிறது. தமிழ் பதிகங்கள் (மந்திரம்) மற்றும் தமிழ் சங்க இலக்கிய பாடல்கள் சடங்குகள், விழாக்கள், மற்றும் வழிபாடு பொது ஓத படுகிறது [2]

சங்க காலத்தில் இருந்த தமிழர் மதம் அல்லது தமிழர் மெய்யியல் கோட்பாடு

பண்டைய தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்கள் பண்டைய தமிழ் மக்களின் துவக்கக்கால சமய வாழ்வைக் காட்டுகின்றன. தொல்காப்பியமானது தமிழர்களில் பெரும்பான்மையினர் விரும்பும் கடவுளாக மயில்மீது அமர்ந்தவனும் செந்நிறத்தவனான என்றும் இளமையும், அழகுமுடையவனான முருகன் என்கிறது [3] . சிவன் உயர்ந்த கடவுளாகவும் கருதப்படுகிறார் . முருகன் [4] மற்றும் சிவன் [5] ஆகியோரின் ஆரம்பகால வடிவங்கள் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றுடன் இணைந்தவையாக சிந்து சமவெளி நாகரிக காலம்வரை செல்கிறது [6] [7] . சங்ககால நிலம், பருவ காலம் ஆகியவை ஐந்து தினைகளாக அதாவது வகைளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்தினைகளில் ஒவ்வொரு தினைகளுக்குமான கடவுள்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, அவை மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான குறிஞ்சிக்கு முருகன், காடும் காட்டைச் சார்ந்த பகுதியான முல்லைப் பகுதிக்கு திருமால், வறண்ட நிலப்பகுதியான பாலைக்கு கொற்றவை, வயலும் வயல்சார்ந்த பகுதியான மருதத்துக்கு இந்திரன், கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலுக்கு வருணன் ஆகிய தெய்வங்களாகும்.இந்தக் காலத்தில் மற்ற பிரபல தெய்வங்களாக காதல் கடவுளான காமனும் , சூரியன், சந்திரன், மரண தேவனான யமன் ஆகியோர் இருந்தனர்

மகாபலிபுரம் அருகே சலவனகுப்பத்தில் உள்ள முருகன் கோயில்

சங்ககாலத்தில் இருந்த கோயில்களில் குறிப்பாக மதுரையில், பூசிக்கப்பட்ட தாய்த் தெய்வம் இருந்ததாகத் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில், பழமுதிர்சோலை சன்னதியில் குறவப் பூசாரியால் நிகழ்த்தப்பட்ட சடங்கின் விரிவான விளக்கம் உள்ளது.

மகாபலிபுரம் சாளுவன் குப்பம் முருகன் கோயில்,வேப்பாத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயில் மற்றும் மதுரை கிண்ணிமங்கலம் ஏகநாதன் கோயில் ஆகியவை தொல்பொருள் சான்றுகளால் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பழமையான சங்ககால கோவில்களாகும் [8] [9] ஆரம்ப இடைக்கால பேரரசுகள் சங்ககால கோவில் கட்டிடங்களை பிற்காலங்களில் கட்டமைத்து விரிவைடைய செய்தனர். மீனாட்சி கோயிலில் இருந்து கலை, இயல்பு மற்றும் தெய்வங்களின் சிற்பங்கள், மற்றும் ரங்கநாதசுவாமி கோயில் ஆகியவை சங்கம் காலத்திலிருந்து வந்தவை. இந்த காலத்தின் பல கோயில்கள் செங்கற்கள் அல்லது கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளன, ஆனால் அவை மாலிக் கபூரின் தலைமையில் டெல்லி சுல்தானேட் பேரரசின் படையெடுப்பால் ஏற்பட்ட அழிவு காரணமாக நவீன காலம் வரை உயிர்வாழவில்லை.

தமிழர்கள் தங்கள் முன்னோர்களை (நீத்தார் வழிபாடு) [10] வணங்கினர், இதை தமிழ் சங்க இலக்கியம் முழுவதும் காணலாம். சிவன், முருகன், மயோன் போன்ற தமிழர்களின் பிரதான தெய்வங்கள் பலவும் அவர்களின் மூதாதையர்களாக கருதப்படுகின்றன, அவர்கள் அந்தக் கால மன்னர்களாகவும் இருந்தனர். அரசரானவர் தெய்வீகமானவராக கருதப்பட்டு, சமய முக்கியத்துவம் கொண்டவராக தமிழகத்தில் கொண்டாடப்பட்டார். [11] . அரசர் 'கடவுளின் புவிப் பிரதிநிதி' என்று கருதப்பட்டார். அவர் வாழுமிடம் கோயில் எனப்பட்டது அதன் பொருள் "மன்னரின் இல்லம்" என்பதாகும். தற்காலத்தில் தமிழில் கோயில் என்பது இறைவழிபாட்டு இடத்தை அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை ஒப்பு நோக்கும்போது இறைவனுக்கு அளிக்கும் மரியாதையைப் போன்றே மன்னரும் தமிழ் மக்களால் வழிபாட்டுக்கு உரியவராக இருந்ததை அறியலாம் [12]

மன்னரைக் குறிக்கும் சொற்களான கோ, இறை, ஆண்டவன் போன்றவை தற்காலத்தில் கடவுளைக் குறிக்கும் சொற்களாக மாறிவிட்டன. புறநானூறில் மோசிகீரனார் கூறுவது:

நெல்லும் உயிர் அன்றே;

நீரும் உயிர் அன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால், யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

அரசர் நீதி தவறினால் பஞ்சம் அல்லது அழிவு போன்றவற்றால் நாடு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது[13] . தொல்காப்பியர் மூவேந்தரை வான்புகழ் மூவர் என்று குறிப்பிடுகிறார். தமிழ் மொழி பேசும் தென்னிந்தியாவில், தெய்வீக அரசதிகாரம் என்ற கருத்து மாநிலத்திலும், கோவில்களிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வழிவகுத்தது[14]

கோவில்கள் மற்றும் திருவிழாக்கள்

சங்க காலக் கோவில்கள் அழியக்கூடிய பொருட்களான சுண்ணாம்புச் சாந்து, மரம், செங்கல் போன்ற பொருட்களால் கட்டப்பட்டன. அந்தக் கட்டுமானங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன[15]. இந்தக் காலத்துக்கு உட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டமைப்புகளாக இன்றுவரை எஞ்சியுள்ளவை இயற்கையான பாறைகளில் துறவிகளுக்காக வெட்டப்பட்ட கற்படுக்கைகள் ஆகும். சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியங்களான கலித்தொகை, முல்லைப்பாட்டு , புறநானூறு போன்றவற்றில் பல வகைப்பட்ட கோயில்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில... புறநிலைக்கோட்டம் (நகரத்துக்கு வெளியே உள்ள கோயில்), நெடுநிலைக்கோட்டம் (உயர்ந்த கோயில்), பல்குன்றக்கோட்டம் (மலை உச்சியில் உள்ள கோயில்), இளவந்திக்கோட்டம் (நீராடுமிடமும், தோட்டமும் உள்ள கோயில்), எழுநிலைமாடம் (ஏழடுக்குக் கோயில்), கடவுட்கட்டிநகர் (கோயில் நகர்).[16]

இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில கார்த்திகை தீபம், திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன [17].

தமிழ்ச்சமய மெய்யியல்

வெறியாட்டம்

"வெறியாட்டம்" என்பது வழிபாட்டின்போது பெண்களுக்கு ஏற்படும் மருளைக் குறிக்கிறது. வெறியாட்டத்தின்போது கடவுளின் செல்வாக்குக்கு ஆட்பட்டு, பெண்கள் பாடி, ஆடுவர் அப்போது ஓரளவு கடந்தக் காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைக் குறித்து முன்னறிவிப்பர், நோய்களையும் கணிப்பர் [18] . சங்க இலக்கியங்களில் இருபது புலவர்கள் வெறியாடலைச் சித்தரித்துள்ளனர். வெறியாடும் வேலன் அட்டமாசித்திகளுடைய தீர்கதரிசியாக கருதப்பட்டுள்ளார். வெறியாடல் ஆண், பெண் என இருபாலராலும் நடத்தப்பட்டது.

நடுக்கல் மற்றும் நீத்தார் வழிபாடு

ஆரம்பகால தமிழர்களிடையே ஹீரோ கற்களை ( நாடுக்கல் ) எழுப்பும் நடைமுறை தோன்றியது, மேலும் இது சங்கம் காலத்திற்குப் பிறகு, சுமார் 11 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. [19] இது தமிழ் மூதாதையர் வழிபாட்டின் ஒரு பகுதியாகும், போரில் வெற்றியை நாடிய மக்கள் இந்த ஹீரோ கற்களை வணங்குவது அவர்களுக்கு வெற்றியை ஆசீர்வதிப்பது வழக்கம். [20] நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டிப் பூசைசெய்யும் வழக்கமும் ஏற்பட்டது. இதனை புறநானூறு,சிலப்பதிகாரம், மலைபடுகடாம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. நடுகல்லைச் சுற்றிலும் கல் அடுக்கி அதனைப் பதுக்கை ஆக்குவர். இந்த நடுகற்களுக்கு 'வல்லாண் பதுக்கைக் கடவுள்' என்று பெயர். நடுகல்லோடு சேர்த்து மயிற்பீலிகளைக் கட்டுவர். உடுக்கு அடிப்பர். தோப்பி என்னும் கள் வைத்துப் படைப்பர். உயிரினங்களைப் பலியிடுவர். இந்தப் பதுக்கைக் கோயில்கள் வழிப்பாதைகள் கூடுமிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கோயில்கள் பெரும்பாலும் வில்லேஜஸ் சந்திப்பில் அமைந்துள்ளன. [21] [22] கிராமப்புற தமிழ்நாட்டில், அய்யானர்கள் என்று அழைக்கப்படும் பல உள்ளூர் தெய்வங்கள், கிராமத்தை தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கும் உள்ளூர் வீராங்கனைகளின் ஆவிகள் என்று கருதப்படுகிறது. அவர்களின் வழிபாடு பெரும்பாலும் நாடுக்கலை மையமாகக் கொண்டது, போரில் இறந்த வீராங்கனைகளின் நினைவாக கற்கள் அமைக்கப்பட்டன. சங்க காலத்தில் இருந்த மதம் அல்லது மெய்யியல் கோட்பாடு

இந்த வழிபாட்டு முறை தமிழ் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது மற்றும் ஒரு பண்டைய தமிழ் பாரம்பரியத்தின் எச்சமாகவும் உள்ளது.

வேலூரில் உள்ள ஒரு நடுக்கல்

இல்லடுகள்ளின் சில்குடிச் சீறூர்ப்

புடைநடு கல்லின் நாட்பலியூட்டி

நன்னீராட்டி நெய்நறை கொளீஇய

மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்[23]

ஊழ் மற்றும் வினை

ஊழ் என்பதன் பொருள் 'விதி' என்பதாகும் வினை என்பதன் பொருள் செயல் என்பதாகும். அக்காலத் தமிழர் மத்தியில் விதியை மீறி மனிதனால் என்ன செய்ய முடியும் என்பது போன்ற ஒரு நம்பிக்கையும் நிலவியது. [24]

கடவுள் மற்றும் இயவுள்

சங்க காலத் தமிழர் கடவுளின் இரு வேறுபட்ட குணாதிசயங்களைப் புரிந்தவர்களாக இருந்தனர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராதலால் கடவுள் என்றும் எல்லாவற்றையும் இயக்குபவராதலால் இயவுள் என்றனர்.[25]

ஆன்மீக உரைகள்

தமிழர்கள் தமிழ் மொழியை தெய்வ மொழியாக கருதுகின்றனர், மேலும் சடங்குகள், விழாக்கள்,மற்றும் வழிபாடு போது தமிழ் சங்க இலக்கிய பாடல்கள், திருமந்திரம் போன்ற சித்தர்கள் இயற்றிய இலக்கியங்கள், திருவாசகம், தேவாரம், போன்றவற்றை ஓதுகின்றனர் [2]

மேலும் காண்க

நூலியல்

  • சுப்ரமணியன், என் (1972). தமிழ்நாட்டின் வரலாறு. கூடல் பப்ளிஷர்ஸ், மதுரை.
  • கோபாலகிருஷ்ணன், எஸ் (2005). ஆரம்பகால பாண்டியன் ஐகானோமெட்ரி. ஷரதா பப்ளிஷிங் ஹவுஸ், புது தில்லி.
  • பாலம்பால், வி (1998). சங்க யுக வரலாற்றில் ஆய்வுகள். கலிங்கா பப்ளிகேஷன்ஸ், டெல்லி.

மேற்கோள்கள்

  1. "Tamil Religions | Encyclopedia.com". www.encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  2. 2.0 2.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":3" defined multiple times with different content
  3. Kanchan Sinha, Kartikeya in Indian art and literature, Delhi: Sundeep Prakashan (1979)
  4. "Stone Celt Axe Indus Sign Discovery in Mayiladuthurai, Tamil Nadu, India". web.archive.org. 2006-09-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  5. Grigorii Maksimovich Bongard-Levin (1985). Ancient Indian Civilization. Arnold-Heinemann. p. 45
  6. Basham 1967
  7. Frederick J. Simoons (1998). Plants of life, plants of death. p. 363.
  8. "N. Subramanian (21 September 2005). "Remains of ancient temple found"". The Hindu. 10 November 2012.
  9. "New finds of old temples enthuse archaeologists". Times of India.
  10. Thevaneya Paavaanar, Tamilar Matham - Tamil Religion. http://www.tamilvu.org/library/lA466/html/lA466con.htm. 
  11. Venkatasubramanian, T. K. (in en). Music as History in Tamilnadu. https://books.google.com/books?id=pzurjfF3AE4C&q=Twenty+two+poets+of+the+Sangam+age+in+as+many+as&pg=PA16. 
  12. Chopra, Pran Nath; Ravindran; Subrahmanian, N. (in en). Ancient period. https://books.google.com/books?id=JTZuAAAAMAAJ&newbks=0&printsec=frontcover&dq=The+king+is+'the+representative+of+God+on+earth'+and+lives+in+a+palace+called+'+Kovil',+which+means+the+residence+of+God.+The+ritual+worship+of+God&q=The+king+is+'the+representative+of+God+on+earth'+and+lives+in+a+palace+called+'+Kovil',+which+means+the+residence+of+God.+The+ritual+worship+of+God&hl=en. 
  13. A.K., Ramanujan (2011). Poems of Love and War: From the Eight Anthologies and the Ten Long Poems of Classical Tamil. Columbia University Press. p. 287
  14. Encyclopedia of Asian history. http://archive.org/details/encyclopediaofas0000embr. 
  15. Subrahmanian 1972, பக். 382.
  16. Gopalakrishnan 2005, பக். 19.
  17. Balambal 1998, பக். 6.
  18. Iyengar, Srinivasa (1929). History of the Tamils: from the earliest times to 600 A.D. Asian Educational Services. p. 77
  19. Shashi, S. S. (1996). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh: Volume 100. Anmol Publications.
  20. Subramanium, N. (1980). Śaṅgam polity: the administration and social life of the Śaṅgam Tamils. Ennes Publications.
  21. "2. Neytal", Tamil Love Poetry, Columbia University Press, pp. 53–84, 2011-12-31, ISBN 978-0-231-52158-1, பார்க்கப்பட்ட நாள் 2021-02-14
  22. "Archive News". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  23. "Puranānūṟu", Poets of the Tamil Anthologies: Ancient Poems of Love and War, Princeton: Princeton University Press, pp. 137–213, 2015-12-31, ISBN 978-1-4008-6940-4, பார்க்கப்பட்ட நாள் 2021-02-14
  24. Journal of Tamil studies, Issues 31–32. International Association of Tamil Research. 1987.
  25. Singam, S. Durai Raja (1974). Ananda Coomaraswamy: remembering and remembering again and again. Raja Singam. p. 50.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ச்_சமயம்&oldid=3106582" இலிருந்து மீள்விக்கப்பட்டது