அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
{{பாண்டியர் வரலாறு}} |
{{பாண்டியர் வரலாறு}} |
||
'''அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்''' கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவார். [[இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்| |
'''அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்''' கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவார். [[இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்|மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின்]] மகனும் ஆவார். [[புதுக்கோட்டை செப்பேடு]] இம்மன்னனிற்கு [[அபிராமபராக்கிரம பாண்டியன்]],[[ஆகவராமன்]] என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது.இவர் காலத்திலேயே குலசேகர பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 வரை ஆட்சி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
||
[[பகுப்பு:தென்காசிப் பாண்டியர்கள்]] |
[[பகுப்பு:தென்காசிப் பாண்டியர்கள்]] |
12:02, 4 சூலை 2018 இல் கடைசித் திருத்தம்
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவார். மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகனும் ஆவார். புதுக்கோட்டை செப்பேடு இம்மன்னனிற்கு அபிராமபராக்கிரம பாண்டியன்,ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது.இவர் காலத்திலேயே குலசேகர பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 வரை ஆட்சி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.