1800கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hif:1800s |
சிNo edit summary |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* [[1800]] - [[இலங்கை]]யின் வட பகுதியில் [[மாடு]]களுக்கு ஏற்பட்ட தொற்று வியாதியால் (murrain) 80 வீதமான மாடுகள் இறந்தன. |
* [[1800]] - [[இலங்கை]]யின் வட பகுதியில் [[மாடு]]களுக்கு ஏற்பட்ட தொற்று வியாதியால் (murrain) 80 வீதமான மாடுகள் இறந்தன. |
||
* [[1802]] - [[இலங்கை]]யில் |
* [[1802]] - [[இலங்கை]]யில் அரச [[வர்த்தமானி]] வெளியிடப்பட்டது. |
||
* [[1803]] - [[மன்னார்]] [[விடத்தல்தீவு]]ப் பகுதியை [[பண்டார வன்னியன்]] தாக்கினான். ஆனாலும் இது மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] குமாரசேகர முதலியார் மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டனர். |
* [[1803]] - [[மன்னார்]] [[விடத்தல்தீவு]]ப் பகுதியை [[பண்டார வன்னியன்]] தாக்கினான். ஆனாலும் இது மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] குமாரசேகர முதலியார் மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டனர். |
||
* [[1803]] - கப்டன் ட்றிபேர்க் (Drieberg) தலைமையில் [[பண்டார வன்னியன்|பண்டார வன்னியனின்]] படைகள் தாக்கப்பட்டதில் பண்டார வன்னியன் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். |
* [[1803]] - கப்டன் ட்றிபேர்க் (Drieberg) தலைமையில் [[பண்டார வன்னியன்|பண்டார வன்னியனின்]] படைகள் தாக்கப்பட்டதில் பண்டார வன்னியன் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். |
02:45, 13 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்
1800கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1800ஆம் ஆண்டு துவங்கி 1809-இல் முடிவடைந்தது.
நுட்பம்
- புறஊதாக்கதிர் ஜொஹான் ரிட்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
வானியல்
முதலாவது விண்கற்கள் (asteroids) கண்டுபிடிக்கப்பட்டன:
நிகழ்வுகள்
- 1800 - இலங்கையின் வட பகுதியில் மாடுகளுக்கு ஏற்பட்ட தொற்று வியாதியால் (murrain) 80 வீதமான மாடுகள் இறந்தன.
- 1802 - இலங்கையில் அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.
- 1803 - மன்னார் விடத்தல்தீவுப் பகுதியை பண்டார வன்னியன் தாக்கினான். ஆனாலும் இது மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. முல்லைத்தீவில் குமாரசேகர முதலியார் மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1803 - கப்டன் ட்றிபேர்க் (Drieberg) தலைமையில் பண்டார வன்னியனின் படைகள் தாக்கப்பட்டதில் பண்டார வன்னியன் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.