அமரம்பலம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமரம்பலம் ஊராட்சி, கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் நிலம்பூர் வட்டத்தில் உள்ளது. இது காளிகாவு மண்டலத்திற்கு உட்பட்டது. இது 140.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

  • கிழக்கு - தமிழ் நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம், கருளாயி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள புதூர் ஊராட்சி
  • மேற்கு- நிலம்பூர், மூத்தேடம், வண்டூர் ஊராட்சிகள்
  • தெற்கு - வண்டூர், சோக்காட், கருவாரக்குண்டு, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள புதூர் ஊராட்சி
  • வடக்கு - கருளாயி, மூத்தேடம் ஊராட்சிகள்

வார்டுகள்[தொகு]

  • கூற்றம்பாறை
  • உப்புவள்ளி
  • சேலோடு
  • அய்யப்பன்குளம்
  • சுள்ளியோடு
  • கவளமுக்கட்டை
  • பாட்டக்கரிம்பு
  • டி.கே. காலனி
  • பொட்டிக்கல்லு
  • செட்டிப்பாடம்
  • தோட்டக்கரை
  • மாம்பற்றை
  • தட்டியேக்கல்
  • பூக்கோட்டும்பாடம்
  • பாறக்கோப்பாடம்
  • உள்ளாடு
  • அமரம்பலம் தெற்கு
  • புதியகளம்
  • நரிபொயில்

விவரங்கள்[தொகு]

மாவட்டம் மலப்புறம்
மண்டலம் காளிகாவு
பரப்பளவு 140.15 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 26,804
ஆண்கள் 13,065
பெண்கள் 13,739
மக்கள் அடர்த்தி 191
பால் விகிதம் 1052
கல்வியறிவு 86.84

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரம்பலம்_ஊராட்சி&oldid=3260547" இலிருந்து மீள்விக்கப்பட்டது