அங்காடிபுரம்

ஆள்கூறுகள்: 10°58′47″N 76°11′39″E / 10.9798100°N 76.1941220°E / 10.9798100; 76.1941220
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அங்ஙாடிப்புறம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
—  கிராமம்  —
அங்காடிபுரம்
இருப்பிடம்: அங்காடிபுரம்

,

அமைவிடம் 10°58′47″N 76°11′39″E / 10.9798100°N 76.1941220°E / 10.9798100; 76.1941220
மாவட்டம் மலப்புறம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அங்காடிபுரம் (Angadipuram, மலையாளம்: അങ്ങാടിപ്പുറം) என்பது கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணைக்கு 1.5 கிலோமீட்டர் அருகில் உள்ள சிறிய கிராமம். திருமாந்தாங்குன்னு கோயில், தாளியம்பலம் ஆகியன அருகில் உள்ள ஆலயத் தலங்கள்.[1]

வள்ளுவநாடு அரசின் அரசர்கள் திருமாந்தாங்குன்னு கோயிலைக் கட்டினர். வள்ளுவநாட்டு அரசர்களின் தெய்வமான பகவதியை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். வள்ளுவநாட்டின் தலைநகராகவும் இது விளங்கியது. இங்கு அய்யப்பன், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகியோருக்கான கோயில்களும் உள்ளன.

சொர்ண்ணூர் - நிலம்பூர் ரயில்வே வழியில் உள்ள அங்காடிபுரம் ரயில்வே ஸ்டேஷன் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "மலப்புறம் மாவட்டம் - கோயில்கள்". Malapurram.nic.in. Archived from the original on 2006-09-06. பார்க்கப்பட்ட நாள் 2006-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காடிபுரம்&oldid=3540741" இலிருந்து மீள்விக்கப்பட்டது