மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி
குறிக்கோளுரை | கற்றனைத் தூறும் அறிவு |
---|---|
வகை | அரசினர் கலைக் கல்லூரி |
உருவாக்கம் | 1971 |
முதல்வர் | முனைவர் தி அறிவுடை நம்பி |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://www.mrgcollege.com |
மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2]
வரலாறு[தொகு]
1971 ஆவது ஆண்டில் மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் நிலத்தைப் பெற்று இக்கல்லூரி தொடங்கப்பட்டது.
வழங்கும் படிப்புகள்[தொகு]
இளநிலைப் படிப்புகள்[தொகு]
முதுநிலைப் படிப்புகள்[தொகு]
அமைவிடம்[தொகு]
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் இக்கல்லூரி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Punjabcolleges.com". Archived from the original on 2017-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
- ↑ "பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.