மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி
குறிக்கோளுரைகற்றனைத் தூறும் அறிவு
வகைஅரசினர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1971
முதல்வர்முனைவர் தி அறிவுடை நம்பி
அமைவிடம், ,
இணையதளம்http://www.mrgcollege.com

மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2]

வரலாறு[தொகு]

1971 ஆவது ஆண்டில் மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் நிலத்தைப் பெற்று இக்கல்லூரி தொடங்கப்பட்டது.

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

அமைவிடம்[தொகு]

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் இக்கல்லூரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjabcolleges.com". Archived from the original on 2017-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
  2. "பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.

வெளியிணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]