மனிதநேய மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியற் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவர் J.S ரிபாயி, பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி, பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் மூத்த தலைவர் M.H.ஜவாஹிருல்லாMLA, மூத்தசெயலாளர் ஹைதர் அலி, இணை பொதுச் செயலாளர் ஹாரூண் ரஷீத் துணைப் பொதுச் செயலாளர் ஆர்.சரவணன் எம்.எ.பி.எல் அமைப்புச் செயலாளர்கள்பி. ஜோசப் நொலஸ்கோ, பி. செல்லச்சாமி

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா. ஜவாஹிருல்லாவும் வெற்றிபெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

[தொகு] கட்சியின் இணையத்தளம்


"http://ta.wikipedia.org/w/index.php?title=மனிதநேய_மக்கள்_கட்சி&oldid=1058841" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி