தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
குறிக்கோளுரை | அறிவே ஆற்றல் |
---|---|
வகை | தன்னாட்சி |
உருவாக்கம் | 2012 |
முதல்வர் | முனைவர் இலங்கோவன் |
அமைவிடம் | பெரம்பலூர்- 621 113 , , |
வளாகம் | சிறுவாச்சூர் |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்[1] 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அறிமுகம்[தொகு]
இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[3] (AICTE),யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.
இடம்[தொகு]
இக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலை -45, திருச்சி - சென்னை பிரதான சாலை, சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்[தொகு]
இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
- ↑ https://www.annauniv.edu
- ↑ https://www.aicte-india.org
வெளி இணைப்புகள்[தொகு]
- [https://web.archive.org/web/20110401174305/http://www.annauniv.ac.in/ பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம்,