பழமொழி நானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 2: | வரிசை 2: | ||
'''பழமொழி நானூறு''' அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் [[சமணம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் [[நூற்றாண்டு]] எனக் கருதப்படுகின்றது. |
'''பழமொழி நானூறு''' அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் [[சமணம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் [[நூற்றாண்டு]] எனக் கருதப்படுகின்றது. |
||
==உள்ளடக்கம்== |
|||
இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன. |
இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன. |
||
வரிசை 49: | வரிசை 49: | ||
{{stub}} |
{{stub}} |
||
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]] |
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] |
|||
[[en:Paḻamoḻi Nāṉūṟu]] |
[[en:Paḻamoḻi Nāṉūṟu]] |
05:04, 21 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.
உள்ளடக்கம்
இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன.
- கல்வி (10)
- கல்லாதார் (6)
- அவையறிதல் (9)
- அறிவுடைமை (8)
- ஒழுக்கம் (9)
- இன்னா செய்யாமை (8)
- வெகுளாமை (9)
- பெரியாரைப் பிழையாமை (5)
- புகழ்தலின் கூறுபாடு (4)
- சான்றோர் இயல்பு (12)
- சான்றோர் செய்கை (9)
- கீழ்மக்கள் இயல்பு (17)
- கீழ்மக்கள் செய்கை (17)
- நட்பின் இயல்பு (10)
- நட்பில் விலக்கு (8)
- பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)
- முயற்சி (13)
- கருமம் முடித்தல் (15)
- மறை பிறர் அறியாமை (6)
- தெரிந்து தெளிதல் (13)
- பொருள் (9)
- பொருளைப் பெறுதல் (8)
- நன்றியில் செல்வம் (14)
- ஊழ் (14)
- அரசியல்பு (17)
- அமைச்சர் (8)
- மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
- பகைத்திறம் தெரிதல் (26)
- படைவீரர் (16)
- இல்வாழ்க்கை (21)
- உறவினர் (9)
- அறம் செய்தல் (15)
- ஈகை (15)
- வீட்டு நெறி (13)