சத்தியாசிரயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி Arulghsr பயனரால் சத்யஸ்ரயா, சத்தியாசிரயன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தலைப்பை மாற்றுக}} |
|||
{{மேலைச் சாளுக்கியர்}} |
{{மேலைச் சாளுக்கியர்}} |
||
''' |
'''சத்தியாசிரயன்''' (Satyasraya ஆட்சிக்காலம் கி.பி.997-1008 ) இவன் சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவனது வேறு பெயர்கள். இவன் ஒரு [[மேலைச் சாளுக்கியர்|மேலைச் சாளுக்கிய]] மன்னனாவான். சத்தியாசிரயன் [[சோழர்]] , பரமரா மன்னர்கள், மத்திய இந்தியாவின் செடி அரசு, குஜராத் சாளுக்கியர் (இந்தியாவின் தெற்குச் சாளுக்கியரைக் குழப்பிக் கொள்ளக் கூடாது ) ஆகியோரிடம் பல போர்களைப் புரிந்தான். இந்த போர்களின் முடிவுகள் வெற்றி தோல்விகளையுடைய கலவையாகும். <ref name="parama">Kamath (1980). p.101</ref> இவனது தந்தை [[இரண்டாம் தைலப்பன்]] ஆட்சியின் போது இளவரசனாக இருந்த சத்தியாசிரயன் தன்னை ஒரு சிறந்த வீரனாக நிலைநிறுத்திக்கொண்டான். <ref name="able">Sastri(1955), p.164</ref> சத்தியாசிரயன் கன்னடப் புலவரான் ரன்ன என்பவரை ஆதரித்தான். இப்புலவர் சத்தியாசிரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார்.<ref name="gada">Narasimhacharya (1988), p.18</ref><ref name="sahasa">Sastri (1955), p.356</ref><ref name="bhima">Kamath (1980) p.101</ref> இவன் அகலவர்சா, அகலன்கச்சாரிதா,சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தான். <ref name="guj"/> |
||
==மேற்கோள்== |
==மேற்கோள்== |
04:46, 14 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்
மேலைச் சாளுக்கியர் (பொ.ஊ. 973-1200) | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||
சத்தியாசிரயன் (Satyasraya ஆட்சிக்காலம் கி.பி.997-1008 ) இவன் சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவனது வேறு பெயர்கள். இவன் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவான். சத்தியாசிரயன் சோழர் , பரமரா மன்னர்கள், மத்திய இந்தியாவின் செடி அரசு, குஜராத் சாளுக்கியர் (இந்தியாவின் தெற்குச் சாளுக்கியரைக் குழப்பிக் கொள்ளக் கூடாது ) ஆகியோரிடம் பல போர்களைப் புரிந்தான். இந்த போர்களின் முடிவுகள் வெற்றி தோல்விகளையுடைய கலவையாகும். [1] இவனது தந்தை இரண்டாம் தைலப்பன் ஆட்சியின் போது இளவரசனாக இருந்த சத்தியாசிரயன் தன்னை ஒரு சிறந்த வீரனாக நிலைநிறுத்திக்கொண்டான். [2] சத்தியாசிரயன் கன்னடப் புலவரான் ரன்ன என்பவரை ஆதரித்தான். இப்புலவர் சத்தியாசிரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார்.[3][4][5] இவன் அகலவர்சா, அகலன்கச்சாரிதா,சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தான். [6]
மேற்கோள்
References
- Chopra, P.N.; Ravindran, T.K.; Subrahmanian, N (2003) [2003]. History of South India (Ancient, Medieval and Modern) Part 1. New Delhi: Chand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-219-0153-7.
- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. இணையக் கணினி நூலக மையம்:7796041.
- Narasimhacharya, R (1988) [1988]. History of Kannada Literature. New Delhi: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0303-6.
- Sastri, Nilakanta K.A. (2002) [1955]. A history of South India from prehistoric times to the fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-560686-8.
- Sen, Sailendra Nath (1999) [1999]. Ancient Indian History and Civilization. New Age Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-224-1198-3.