சத்தியாசிரயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsr பயனரால் சத்யஸ்ரயா, சத்தியாசிரயன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1: வரிசை 1:

{{தலைப்பை மாற்றுக}}
{{மேலைச் சாளுக்கியர்}}
{{மேலைச் சாளுக்கியர்}}
'''சத்யஸ்ரயா''' (Satyasraya ஆட்சிக்காலம் கி.பி.997-1008 ) இவன் சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவனது வேறு பெயர்கள். இவன் ஒரு [[மேலைச் சாளுக்கியர்|மேலைச் சாளுக்கிய]] மன்னனாவான். சத்யஸ்ரயன் [[சோழர்]] , பரமரா மன்னர்கள், மத்திய இந்தியாவின் செடி அரசு, குஜராத் சாளுக்கியர் (இந்தியாவின் தெற்குச் சாளுக்கியரைக் குழப்பிக் கொள்ளக் கூடாது ) ஆகிய்யோரிடம் பல போர்களைப் புரிந்தான். இந்த போர்களின் முடிவுகள் வெற்றி தோல்விகளையுடைய கலவையாகும். <ref name="parama">Kamath (1980). p.101</ref> இவனது தந்தை [[இரண்டாம் தைலப்பன்]] ஆட்சியின் போது இளவரசனாக இருந்த சத்யஸ்ரயா தன்னை ஒரு சிறந்த வீரனாக நிலைநிறுத்திக்கொண்டான். <ref name="able">Sastri(1955), p.164</ref> சத்யஸ்ரயா கன்னடப் புலவரான் ரன்ன என்பவரை ஆதரித்தான். இப்புலவர் சத்யஸ்ரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார்.<ref name="gada">Narasimhacharya (1988), p.18</ref><ref name="sahasa">Sastri (1955), p.356</ref><ref name="bhima">Kamath (1980) p.101</ref> இவன் அகலவர்சா, அகலன்கச்சாரிதா,சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தான். <ref name="guj"/>
'''சத்தியாசிரயன்''' (Satyasraya ஆட்சிக்காலம் கி.பி.997-1008 ) இவன் சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவனது வேறு பெயர்கள். இவன் ஒரு [[மேலைச் சாளுக்கியர்|மேலைச் சாளுக்கிய]] மன்னனாவான். சத்தியாசிரயன் [[சோழர்]] , பரமரா மன்னர்கள், மத்திய இந்தியாவின் செடி அரசு, குஜராத் சாளுக்கியர் (இந்தியாவின் தெற்குச் சாளுக்கியரைக் குழப்பிக் கொள்ளக் கூடாது ) ஆகியோரிடம் பல போர்களைப் புரிந்தான். இந்த போர்களின் முடிவுகள் வெற்றி தோல்விகளையுடைய கலவையாகும். <ref name="parama">Kamath (1980). p.101</ref> இவனது தந்தை [[இரண்டாம் தைலப்பன்]] ஆட்சியின் போது இளவரசனாக இருந்த சத்தியாசிரயன் தன்னை ஒரு சிறந்த வீரனாக நிலைநிறுத்திக்கொண்டான். <ref name="able">Sastri(1955), p.164</ref> சத்தியாசிரயன் கன்னடப் புலவரான் ரன்ன என்பவரை ஆதரித்தான். இப்புலவர் சத்தியாசிரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார்.<ref name="gada">Narasimhacharya (1988), p.18</ref><ref name="sahasa">Sastri (1955), p.356</ref><ref name="bhima">Kamath (1980) p.101</ref> இவன் அகலவர்சா, அகலன்கச்சாரிதா,சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தான். <ref name="guj"/>


==மேற்கோள்==
==மேற்கோள்==

04:46, 14 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

சத்தியாசிரயன் (Satyasraya ஆட்சிக்காலம் கி.பி.997-1008 ) இவன் சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவனது வேறு பெயர்கள். இவன் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவான். சத்தியாசிரயன் சோழர் , பரமரா மன்னர்கள், மத்திய இந்தியாவின் செடி அரசு, குஜராத் சாளுக்கியர் (இந்தியாவின் தெற்குச் சாளுக்கியரைக் குழப்பிக் கொள்ளக் கூடாது ) ஆகியோரிடம் பல போர்களைப் புரிந்தான். இந்த போர்களின் முடிவுகள் வெற்றி தோல்விகளையுடைய கலவையாகும். [1] இவனது தந்தை இரண்டாம் தைலப்பன் ஆட்சியின் போது இளவரசனாக இருந்த சத்தியாசிரயன் தன்னை ஒரு சிறந்த வீரனாக நிலைநிறுத்திக்கொண்டான். [2] சத்தியாசிரயன் கன்னடப் புலவரான் ரன்ன என்பவரை ஆதரித்தான். இப்புலவர் சத்தியாசிரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார்.[3][4][5] இவன் அகலவர்சா, அகலன்கச்சாரிதா,சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தான். [6]

மேற்கோள்

  1. Kamath (1980). p.101
  2. Sastri(1955), p.164
  3. Narasimhacharya (1988), p.18
  4. Sastri (1955), p.356
  5. Kamath (1980) p.101
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; guj என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

References


"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியாசிரயன்&oldid=1817450" இலிருந்து மீள்விக்கப்பட்டது