வாரும் தூய ஆவியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாரும் தூய ஆவியே என்பது கத்தோலிக்க திருச்சபையில் தூய ஆவியாரை நோக்கி சொல்லப்படும் செபமாகும்.[1] கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் எண். 2670–2672இல் இச்செபத்தைக்குறித்து விவரிக்கின்றது.

செபம்[தொகு]

வாரும் தூய ஆவியே, உம் அடியவரின் உள்ளங்களை நிரப்பிடுவீர். அவற்றில் உம் அன்புத்தீயை மூட்டியருள்வீர்.
மு. உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
எல். மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
செபிப்போமாக
இறைவா, உம் மக்களின் உள்ளங்களை தூய ஆவியாரின் ஒளியால் தெளிவு படுத்தினீரே, அதே தூய ஆவியாரால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவருடைய ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள்புரியும். இவற்றை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரும்_தூய_ஆவியே&oldid=3582072" இலிருந்து மீள்விக்கப்பட்டது