மன்னார் மாவட்டம்
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!style="border:none; padding:0.6em 0 0 0;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!style="border:none; padding:0.3em 0 0.6em 0; line-height:11pt; font-size:95%;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகம்,
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
| மன்னார் மாவட்டம் | ||||||||||||
மன்னார் மாவட்டத்தின் அமைவிடம் வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகம், வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆரியர்,திராவிடர்
கம்மவார் ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். கொங்கு நாட்டில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் , சௌதரி, நாயுடு , ராவ், மற்றும் ராயுடு இவர்களது பட்டங்களாகும். பிரிவுகள் [தொகு]கம்மாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
தொடர்புடைய சாதிகள் [தொகு]
பேரரச வம்சாவழிகள் [தொகு]
குறிப்பிடத்தக்க நபர்கள் [தொகு]அரசியல்வாதிகள் [தொகு]
திரைப்படத்துறை [தொகு]
விளையாட்டுத்துறை [தொகு]விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை [தொகு]கல்வி நிறுவனங்கள் [தொகு]கம்மவார் சாதி அமைப்புகள் மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள்
வடுகர் [தொகு]கம்மவார்களை தமிழகத்தில் 'வடுகர்' என்றழைக்கின்றனர். 'வடுகர்' என்கிற சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். கம்ம வடுகர்களின் சங்ககால வாழ்க்கை [தொகு]சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்து வந்தனர். தமிழர் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது வடுகர் தமிழர்களுக்குத் தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர். கம்மவர்களைப் பற்றிய செய்யுள்கள் [தொகு]நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எருமை என்னும் எருமையூரன் 'வடுகர் பெருமகன்' என்று குறிப்பிடப்படுகிறான். இவன் நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. (அகம் 253). சமஸ்தான ஜமீன்தார்கள் [தொகு]பெம்மசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள 'நெய்காரப்பட்டி' என்னும் பாளையத்தை 1600 முதல் 1950 வரை ஆண்டிருக்கின்றனர். இவர்கள் மதுரை நாயக்கர்கள்களின் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். மேடசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட குருவிகுளம் எனும் ஜமீனை ஆண்டிருக்கின்றனர். இன்றளவும் அவர்கள் இனத்தவருக்கே அவ்வூர் கோவிலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. வெளி இணைப்புகள் [தொகு] |
தகவல்கள் | |||||||||||
| மாகாணம் | வட மாகாணம் | |||||||||||
| தலைநகரம் | மன்னார் | |||||||||||
| மக்கள்தொகை(2001) | 151,577* | |||||||||||
| பரப்பளவு (நீர் %) | 1279 (6%) | |||||||||||
| மக்களடர்த்தி | 81 /சதுர.கி.மீ. | |||||||||||
| அரசியல் பிரிவுகள் | ||||||||||||
| மாநகரசபைகள் | 0 | |||||||||||
| நகரசபைகள் | 0 | |||||||||||
| பிரதேச சபைகள் | 4 | |||||||||||
| பாராளுமன்ற தொகுதிகள் | 1 | |||||||||||
| நிர்வாக பிரிவுகள் | ||||||||||||
| பிரதேச செயலாளர் பிரிவுகள் |
5 | |||||||||||
| வார்டுகள் | 0 | |||||||||||
| கிராம சேவையாளர் பிரிவுகள் | ||||||||||||
| கம்மவார் நாயக்கர்
கம்மா நாயுடு |
||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மொத்த மக்கள்தொகை | ||||||||||||
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | ||||||||||||
| மொழி(கள்) | ||||||||||||
| தெலுங்கு, தமிழ், கன்னட மொழி | ||||||||||||
| சமயங்கள் | ||||||||||||
| புத்த சமயம் | ||||||||||||
| style="background:#fee8ab;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! தொடர்புள்ள இனக்குழுக்கள் | ||||||||||||
கம்மவார் ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். கொங்கு நாட்டில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் , சௌதரி, நாயுடு , ராவ், மற்றும் ராயுடு இவர்களது பட்டங்களாகும்.
பிரிவுகள் [தொகு]
கம்மாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
- பெத்த கம்மா
- கொடசடு கம்மா
- இல்லுவெல்லனி கம்மா
- பங்காரு கம்மா
- வடுக கம்மா
- கவளி கம்மா
- மச்ச கம்மா
- கந்திகோட கம்மா
- கம்ப கம்மா
தொடர்புடைய சாதிகள் [தொகு]
- வேலமாக்கள்
பேரரச வம்சாவழிகள் [தொகு]
- காக்கதீய பேரரச வம்சம்
- கந்திகோட பெம்மசானி வம்சம்
- முசுனுரி நாயக்க வம்சம்
- விஜயநகர ராவிள்ள நாயக்க வம்சம்
- சயப்பனேனி நாயக்க வம்சம்
குறிப்பிடத்தக்க நபர்கள் [தொகு]
அரசியல்வாதிகள் [தொகு]
- ரா. கிருஷ்ணசாமி நாயுடு விடுதலைப் போராட்ட வீரர் ,
- என். டி. ராமராவ் - தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர்
- நா. சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர்
- வைகோ, மதிமுக தலைவர்
- ஆற்காடு வீராசாமி, திமுக
- பரிட்டாலா ரவீந்திரா நாயுடு, தெலுங்கு தேசம் கட்சி
திரைப்படத்துறை [தொகு]
- என். டி. ராமராவ், முன்னாள் திரைப்பட நடிகர்
- பாக்யராஜ், திரைப்பட நடிகர்
- அக்கினேனி நாகர்ஜூனா, திரைப்பட நடிகர்
- மகேஷ் பாபு, திரைப்பட நடிகர்
- லீலா நாயுடு, முன்னாள் திரைப்பட நடிகை
- ஸ்ரீதேவி, முன்னாள் திரைப்பட நடிகை
விளையாட்டுத்துறை [தொகு]
விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை [தொகு]
கல்வி நிறுவனங்கள் [தொகு]
கம்மவார் சாதி அமைப்புகள் மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள்
- தேனி கம்மவார் சங்க தொழில்நுட்பவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க கலை அறிவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க கல்வியியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க பல்தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்), கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க ஆசிரியப் பயிற்சி நிறுவனம், கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என். ஆர். டி. நகர், தேனி
- ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம், பெரியகுளம்.
- சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
- ராவிள்ள கே.ஆர்.ஏ வித்யாஸ்ரம், கோவில்பட்டி.
- ஸ்ரீ இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, கோவை.
- ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி, தாயில்பட்டி.
வடுகர் [தொகு]
கம்மவார்களை தமிழகத்தில் 'வடுகர்' என்றழைக்கின்றனர். 'வடுகர்' என்கிற சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள்.
கம்ம வடுகர்களின் சங்ககால வாழ்க்கை [தொகு]
சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்து வந்தனர். தமிழர் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது வடுகர் தமிழர்களுக்குத் தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர்.
கம்மவர்களைப் பற்றிய செய்யுள்கள் [தொகு]
நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
எருமை என்னும் எருமையூரன் 'வடுகர் பெருமகன்' என்று குறிப்பிடப்படுகிறான். இவன் நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. (அகம் 253).
சமஸ்தான ஜமீன்தார்கள் [தொகு]
பெம்மசானி நாயக்கர்கள் [தொகு]
இவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள 'நெய்காரப்பட்டி' என்னும் பாளையத்தை 1600 முதல் 1950 வரை ஆண்டிருக்கின்றனர். இவர்கள் மதுரை நாயக்கர்கள்களின் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர்.
மேடசானி நாயக்கர்கள் [தொகு]
இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட குருவிகுளம் எனும் ஜமீனை ஆண்டிருக்கின்றனர். இன்றளவும் அவர்கள் இனத்தவருக்கே அவ்வூர் கோவிலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
வெளி இணைப்புகள் [தொகு]
- AIKF - FB Page
- Saypaneni Nayaks
- Pemmasani Nayaks
- Kammas World
- Ravella Nayaks
- Kamma Doralu
- Musunuri Nayaks colspan=2
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!style="border:none; padding:0.6em 0 0 0;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!style="border:none; padding:0.3em 0 0.6em 0; line-height:11pt; font-size:95%;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகம்,
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
| கம்மவார் நாயக்கர்
கம்மா நாயுடு |
|---|
| மொத்த மக்கள்தொகை |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
| மொழி(கள்) |
| தெலுங்கு, தமிழ், கன்னட மொழி |
| சமயங்கள் |
| புத்த சமயம் |
| style="background:#fee8ab;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! தொடர்புள்ள இனக்குழுக்கள் |
கம்மவார் ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். கொங்கு நாட்டில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் , சௌதரி, நாயுடு , ராவ், மற்றும் ராயுடு இவர்களது பட்டங்களாகும்.
பிரிவுகள் [தொகு]
கம்மாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
- பெத்த கம்மா
- கொடசடு கம்மா
- இல்லுவெல்லனி கம்மா
- பங்காரு கம்மா
- வடுக கம்மா
- கவளி கம்மா
- மச்ச கம்மா
- கந்திகோட கம்மா
- கம்ப கம்மா
தொடர்புடைய சாதிகள் [தொகு]
- வேலமாக்கள்
பேரரச வம்சாவழிகள் [தொகு]
- காக்கதீய பேரரச வம்சம்
- கந்திகோட பெம்மசானி வம்சம்
- முசுனுரி நாயக்க வம்சம்
- விஜயநகர ராவிள்ள நாயக்க வம்சம்
- சயப்பனேனி நாயக்க வம்சம்
குறிப்பிடத்தக்க நபர்கள் [தொகு]
அரசியல்வாதிகள் [தொகு]
- ரா. கிருஷ்ணசாமி நாயுடு விடுதலைப் போராட்ட வீரர் ,
- என். டி. ராமராவ் - தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர்
- நா. சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர்
- வைகோ, மதிமுக தலைவர்
- ஆற்காடு வீராசாமி, திமுக
- பரிட்டாலா ரவீந்திரா நாயுடு, தெலுங்கு தேசம் கட்சி
திரைப்படத்துறை [தொகு]
- என். டி. ராமராவ், முன்னாள் திரைப்பட நடிகர்
- பாக்யராஜ், திரைப்பட நடிகர்
- அக்கினேனி நாகர்ஜூனா, திரைப்பட நடிகர்
- மகேஷ் பாபு, திரைப்பட நடிகர்
- லீலா நாயுடு, முன்னாள் திரைப்பட நடிகை
- ஸ்ரீதேவி, முன்னாள் திரைப்பட நடிகை
விளையாட்டுத்துறை [தொகு]
விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை [தொகு]
கல்வி நிறுவனங்கள் [தொகு]
கம்மவார் சாதி அமைப்புகள் மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள்
- தேனி கம்மவார் சங்க தொழில்நுட்பவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க கலை அறிவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க கல்வியியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க பல்தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்), கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க ஆசிரியப் பயிற்சி நிறுவனம், கொடுவிலார்பட்டி, தேனி
- தேனி கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என். ஆர். டி. நகர், தேனி
- ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம், பெரியகுளம்.
- சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
- ராவிள்ள கே.ஆர்.ஏ வித்யாஸ்ரம், கோவில்பட்டி.
- ஸ்ரீ இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, கோவை.
- ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி, தாயில்பட்டி.
வடுகர் [தொகு]
கம்மவார்களை தமிழகத்தில் 'வடுகர்' என்றழைக்கின்றனர். 'வடுகர்' என்கிற சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள்.
கம்ம வடுகர்களின் சங்ககால வாழ்க்கை [தொகு]
சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்து வந்தனர். தமிழர் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது வடுகர் தமிழர்களுக்குத் தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர்.
கம்மவர்களைப் பற்றிய செய்யுள்கள் [தொகு]
நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
எருமை என்னும் எருமையூரன் 'வடுகர் பெருமகன்' என்று குறிப்பிடப்படுகிறான். இவன் நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. (அகம் 253).
சமஸ்தான ஜமீன்தார்கள் [தொகு]
பெம்மசானி நாயக்கர்கள் [தொகு]
இவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள 'நெய்காரப்பட்டி' என்னும் பாளையத்தை 1600 முதல் 1950 வரை ஆண்டிருக்கின்றனர். இவர்கள் மதுரை நாயக்கர்கள்களின் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர்.
மேடசானி நாயக்கர்கள் [தொகு]
இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட குருவிகுளம் எனும் ஜமீனை ஆண்டிருக்கின்றனர். இன்றளவும் அவர்கள் இனத்தவருக்கே அவ்வூர் கோவிலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
வெளி இணைப்புகள் [தொகு]
- AIKF - FB Page
- Saypaneni Nayaks
- Pemmasani Nayaks
- Kammas World
- Ravella Nayaks
- Kamma Doralu
- Musunuri Nayaks* கணிக்கப்பட்டவை
மன்னார் மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கைத்தீவின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டமும், வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டமும் கிழக்கே வவுனியா மாவட்டமும், தென்கிழக்கே அனுராதபுர மாவட்டமும், தெற்கே புத்தளம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே மன்னார் குடாக்கடல் எல்லையாக அமைந்துள்ளது.
இதன் தலைநகரம் மன்னார் நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 5 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சிறப்புகள் [தொகு]
கி.பி. 1650 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் படையெடுத்து வரும் வரை மன்னார் பிரதேசம் சகல வளங்களும் பொருந்தியதாக யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியதாக வரலாறு கூறுகின்றது.
கிமு 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயன் உட்பட எழுநூறு பேர் இலங்கையில் கரையொதுங்கியதாக மகாவம்சம் கூறுகிறது. விஜயனுடன் ஒதுங்கிய எழுநூறு பேரில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனொருவன் இருந்ததாகவும் அவன் மன்னாரில் திருக்கேதீஸ்வரத்திற்கு சென்று வழிபட்டதாக மகாவசம்சத்தில் பதியப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் பழம் பெருமைக்குச் சான்றாக மாதோட்டத் துறைமுகம் கொள்ளப்படுகின்றது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலத்திலேயே இந்தியா உட்பட பிறநாட்டு வணிகர்கள் வந்து சென்ற துறைமுகமாக விளங்கிய பெருமை மாதோட்டத்திற்கு உள்ளது.
சைவாலயங்கள் [தொகு]
- திருக்கேதீஸ்வரம்
- பாலம்பிட்டி முத்துமாரியம்மன் கோயில்
- தலைமன்னார் முத்துமாரியம்மன் கோயில்
- சிலாவத்துறை அம்மன் கோயில்
- சின்னக்கரிச்சல் பிள்ளையார் கோயில்
- வட்டக் கண்டல் சித்தி விநாயகர் கோயில்
- இலுப்பைக்கடவை முத்துமாரியம்பாள் கோயில்ல்
- இலுப்பைக்கடவை சித்தி விநாயகர் கோயில்
- இலுப்பைக்கடவை முனீஸ்வரர் கோயில்
- கள்ளியடி கற்பகவிநாயகர் ஆலயம்
இவற்றை விட தலை மன்னார், மன்னார், நானாட்டான், உப்புக்குளம் திருவானைக் கூடம், பாலம்பிட்டி, பேசாலை, சின்னக்கரிசல் சிறுநாவற்குளம், பறப்பாங்கண்டல், முள்ளிப்பள்ளம், எழுந்தூர், ஆலடி, கீரி, மாந்தை, உயிலங்குளம், தாராபுரம், வண்ணாமோட்டை, சின்னப் பண்டிவிரிச்சான், பூம்புகார், முள்ளிக்குளம், பெரிய பண்டிவிரிச்சான், இரணை இலுப்பைக் குளம், தட்சணா மருதமடு, ஆவரங்குளம், கல்மடு, முருங்கன், செம்மண்தீவு, கட்டுக்கரை, கட்டையடம்பன், விடத்தல் தீவு, ஆத்திமோட்டை, சீது விநாயகர் குளம் உட்பட பல இடங்களில இந்துக் கோயில்கள் அமைந்துள்ளன.
கிறித்துவத் தேவாலயங்கள் [தொகு]
- மடு மாதா தேவாலயம்
- வங்காலை புனித ஆனாள் தேவாலயம்
- பள்ளிமுனை புனித லூசியா தேவாலயம்
- மன்னார் புனித செபச்தியார் தேவாலயம்
- பேசாலை வெற்றிநாயகி ஆலயம்
- கத்தர்கோவில் பறப்பான்கண்டல்
- லூர்துமாதா கெவி மாந்தை
- புனித அந்தோனியார் தெவாலயம் தல்லாடி
- புனித அந்தோனியார் தேவாலயம் பெரியகட்டு
- புனித யூதாததெயு தேவாலயம் முகத்துவாரம்
- மன்னார் தோட்டவெளி வேதசாட்ச்சிகள் தேவாலயம்
- அடைக்கலமாதா தேவாலயம், எழுத்தூர்.
இசுலாமியப் பள்ளிவாயல்கள் [தொகு]
- விடத்தல்தீவு முஹித்தீன் ஜும்மா மஸ்ஜித் [1]