படிஞ்சரேசிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிஞ்சரேசிரா
படிஞ்சரேசிரா குளத்தின் ஒரு தோற்றம்
அமைவிடம்கேரளம், திருச்சூர் நகரம்
வகைசெயற்கைக் குளம்
வடிநில நாடுகள்இந்தியா
குடியேற்றங்கள்திருச்சூர்

படிஞ்சரேசிரா (மலையாளம் :പടിഞ്ഞാറെ ചിറ, மேற்கு நீர்த்தேக்கம்) என்பது இந்தியாவின், கேரளத்தின், திரிசூர் நகரில் உள்ள நான்கு பழமையான குளங்களில் ஒன்றாகும். இது கொச்சியின் மன்னரான சக்தன் தம்புரன் (1751-1805) என்பவரால் கட்டப்பட்டது. இது திரிசூரின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகும். இது வடக்கே மடத்துக்குச் சொந்தமானது.

வரலாறு[தொகு]

கொச்சி மன்னர் சக்தன் தம்புரான், தனது ஆட்சியில் நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன நோக்கத்திற்காக திருச்சூர் நகரில் நான்கு குளங்களை வெட்டினார். அவை வடகீச்சிரா, படிஞ்சேசிரா, தெக்கேசிரா, கிழக்கேசிரா ஆகும். [1] இவற்றில், பிந்தைய இரண்டு குளங்கள் அழிவுற்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "SAKTHAN THAMPURAN AND THE EMERGENCE OF COCHIN AS A COMMERCIAL CENTRE" (PDF). Saritha Viswanathan. Archived from the original (PDF) on 3 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2013-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிஞ்சரேசிரா&oldid=3773181" இலிருந்து மீள்விக்கப்பட்டது