உடல், மனம் அல்லது இரண்டும் நலமற்ற, சீரழிந்த நிலை நோய் ஆகும். நோய் மனித வாழிவின் நிலையான துன்பங்களில் ஒன்று.
நோய் உள்ளக காரணிகளாலும் வெளியக காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம்.