முதலாம் சிம்மவர்மன் (இடைக்காலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணு பொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் I பொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் II பொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன் பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் II பொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) பொ. யு. 731 - 796
தந்திவர்மன் பொ. யு. 775 - 825
நந்திவர்மன் III பொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன் பொ. யு. 882 - 901
தொகு

முதலாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.

காலம்[தொகு]

லோக விலாபம் என்ற திகம்பர சமண நூல் பாடலி என்னும் சிற்றூரில் சர்வநந்தி என்ற சமண துறவியால் திருத்தி அமைக்கப்பட்டது. அத்திருத்தி அமைக்கப்பட்ட நூலின் காலம் காஞ்சி நகர பல்லவர் அரசனான இரண்டாம் சிம்மவர்மனின் 22ஆம் ஆட்சியாண்டாகும். (அதாவது சாக ஆண்டு 380 அல்லது பொ.பி.458) அதனால் இரண்டாம் சிம்மவர்மனின் ஆட்சிக்காலம் பொ.பி. 436 - 458 எனக் கொள்ளலாம்.[1]

அதே சமயம் பல்லவ வம்ச வரலாற்று ஆவணமான பிரசஸ்டி ஒன்று அவனின் ஆட்சிக்காலம் 436-460 என்று கூறுகிறது. அதனால் லோக விலாபம் திருத்தியமைக்கப்பட்ட பிறகு மேலும் இரண்டு ஆண்டுகள் இவன் ஆட்சி செய்ததாக தெரிகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr. S.K. Iyengar's "Some Contributions of South India to Indian Culture" PP 193-194
  2. Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241.