முதலாம் சிம்மவர்மன் (இடைக்காலம்)
Jump to navigation
Jump to search
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
இடைக்காலப் பல்லவர்கள் | |
விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
கந்தவர்மன் I | வீரவர்மன் |
கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
விட்ணுகோபன் II | குமாரவிட்ணு II |
கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
புத்தவர்மன் | நந்திவர்மன் I |
விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
சிம்மவர்மன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
தந்திவர்மன் | கிபி 775 - 825 |
நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | கிபி 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
தொகு |
முதலாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
காலம்[தொகு]
லோக விலாபம் என்ற திகம்பர சமண நூல் பாடலி என்னும் சிற்றூரில் சர்வநந்தி என்ற சமண துறவியால் திருத்தி அமைக்கப்பட்டது. அத்திருத்தி அமைக்கப்பட்ட நூலின் காலம் காஞ்சி நகர பல்லவர் அரசனான இரண்டாம் சிம்மவர்மனின் 22ஆம் ஆட்சியாண்டாகும். (அதாவது சாக ஆண்டு 380 அல்லது பொ.பி.458) அதனால் இரண்டாம் சிம்மவர்மனின் ஆட்சிக்காலம் பொ.பி. 436 - 458 எனக் கொள்ளலாம்.[1]
அதே சமயம் பல்லவ வம்ச வரலாற்று ஆவணமான பிரசஸ்டி ஒன்று அவனின் ஆட்சிக்காலம் 436-460 என்று கூறுகிறது. அதனால் லோக விலாபம் திருத்தியமைக்கப்பட்ட பிறகு மேலும் இரண்டு ஆண்டுகள் இவன் ஆட்சி செய்ததாக தெரிகிறது.[2]