நெய்தல் (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
சிNo edit summary |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
* ''பண்'': மீன்கோட் பறை, விளரி [[யாழ்]] |
* ''பண்'': மீன்கோட் பறை, விளரி [[யாழ்]] |
||
* ''தொழில்'': [[மீன்]] பிடித்தல், மீன் உலர்த்தல், [[உப்பு]] உணக்கல், உப்பு விற்றல் |
* ''தொழில்'': [[மீன்]] பிடித்தல், மீன் உலர்த்தல், [[உப்பு]] உணக்கல், உப்பு விற்றல் |
||
{{தமிழர் நிலத்திணைகள்}} |
|||
[[பகுப்பு:தமிழர் நிலத்திணைகள்]] |
[[பகுப்பு:தமிழர் நிலத்திணைகள்]] |
16:37, 16 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்
நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன.
நெய்தல் நிலத்தின் பொழுதுகள்
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: வருணன்
- மக்கள்: சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்
- பறவைகள்: கடற் காகம்
- விலங்குகள்: சுறா
- மரங்கள்: கண்டல், புன்னை
- பண்: மீன்கோட் பறை, விளரி யாழ்
- தொழில்: மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல்
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |