தம்பிலுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
'''தம்பிலுவில்''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். [[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]] இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. |
'''தம்பிலுவில்''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். [[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]] இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. |
||
கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது இக்கிராமம். கிழக்கிலங்கையில், விருந்தோம்பலுக்கும் கல்விக்கும் பேர்போன கிராமங்களில், இதுவும் ஒன்று. |
|||
இதன் எல்லைகளாக வடக்கே [[அக்கரைப்பற்று]], தெற்கே திருக்கோவில் மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன, களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது. கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது. |
|||
==வரலாறு== |
==வரலாறு== |
||
[[படிமம்:Thambiluvil.jpg|left|250px|thumb|தம்பிலுவில் நுழைவாயில்]] |
[[படிமம்:Thambiluvil.jpg|left|250px|thumb|தம்பிலுவில் நுழைவாயில்]] |
||
இன்றைய [[திருக்கோவில்]] உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] முதலாவது தேசத்துக் கோவிலான [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்]] திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் இங்கேயே குடியமர்த்தப்பட்டனர். |
இன்றைய [[திருக்கோவில்]] உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] முதலாவது தேசத்துக் கோவிலான [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்]] திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் <ref> மட்டக்களப்பு மான்மியம்</ref> இங்கேயே குடியமர்த்தப்பட்டனர். |
||
[[உகந்தை]]யைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்" <ref> ஈழத்தமிழில் "வில்" என்பது குளத்தைக் குறிக்கும். பொத்துவில், ஒலுவில், கொக்குவில் என்று பல ஊர்கள் அங்குண்டு </ref> என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது. |
[[உகந்தை]]யைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்" <ref> ஈழத்தமிழில் "வில்" என்பது குளத்தைக் குறிக்கும். பொத்துவில், ஒலுவில், கொக்குவில் என்று பல ஊர்கள் அங்குண்டு </ref> என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது. |
||
கணபதி ஐயர் எனும் இக்கிராமத்து அர்ச்சகர் ஒருவர் தாய்மொழிப் புலமை வாய்ந்தவராக இருந்தாரென்றும், [[கண்டி இராச்சியம்|கண்டியை]] அவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்றும் அவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர். ஒல்லாந்தர் காலத்தில் கண்ணப்பன் எனும் கண்ணகியம்மன் ஆலய அர்ச்சகர் பாடிய "மழைக்காவியம்" மூலம் மழையிலாத நாட்களில் மழை பொழிவிக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கிறதாம். |
கணபதி ஐயர் எனும் இக்கிராமத்து அர்ச்சகர் ஒருவர் தாய்மொழிப் புலமை வாய்ந்தவராக இருந்தாரென்றும், [[கண்டி இராச்சியம்|கண்டியை]] அவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்றும் அவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர். ஒல்லாந்தர் காலத்தில் கண்ணப்பன் எனும் கண்ணகியம்மன் ஆலய அர்ச்சகர் பாடிய "மழைக்காவியம்" மூலம் மழையிலாத நாட்களில் மழை பொழிவிக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கிறதாம். |
||
==புள்ளிவிவரங்கள்== |
|||
கிழக்கே வங்கக் கடலையும் தெற்கே பெரியகளப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டு தம்பிலுவில் கிராமம், 5.05 சதுர கி.மீ பரப்பில் அமைந்து விளங்குகின்றது. இதன் உள்ளூர்ப் பகுதிகள், முனைக்காடு, தில்லங்குழி, பள்ளவெளி, கனகர்நகர், மணற்காடு முதலியனவாகும். 2686 குடும்பங்களைக் கொண்ட 8937 குடியிருப்பாளர்களில், (2009 சனத்தொகை மதிப்பீடு) 99.55 விழுக்காட்டினர் சைவர்கள். ஏனையோர் கிறிஸ்தவர்கள். பிரதான தொழில்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்றது. சிறுபான்மை மீன்பிடியும் குடிசைக் கைத்தொழில்களும் நடத்தப்படுகிறது. அரச தொழில்களில் ஈடுபடுவோரும் கணிசமான அளவு உள்ளனர். |
|||
==தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்== |
==தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்== |
||
வரிசை 40: | வரிசை 44: | ||
==கோயில்கள் == |
==கோயில்கள் == |
||
*[[தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்]] |
*[[தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்]] |
||
*[[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]] |
*[[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]] |
||
*[[தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்]] |
*[[தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்]] |
||
* |
*தம்பிலுவில் களுதாவளைப் பிள்ளையார் ஆலயம் |
||
* |
*தம்பிலுவில் முனையூர் காளி அம்மன் ஆலயம் |
||
* தம்பிலுவில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம் |
|||
* தம்பிலுவில் காயத்திரி தபோவனம் |
|||
சமயம் சார்ந்து ஆன்மிகப் பணிகளைச் செய்யும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனமும், தம்பிலுவில் சத்தியசாயிபாபா சேவா சமிதியும், அக்கரைப்பற்று தெற்கு இந்துமாமன்றமும் மேலும் குறிப்பிடத்தக்கன. |
|||
==பாடசாலைகள்== |
==பாடசாலைகள்== |
21:09, 7 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்
தம்பிலுவில் | |
---|---|
City | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
பிசெ பிரிவு | திருக்கோவில் |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
தம்பிலுவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது.
கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது இக்கிராமம். கிழக்கிலங்கையில், விருந்தோம்பலுக்கும் கல்விக்கும் பேர்போன கிராமங்களில், இதுவும் ஒன்று.
வரலாறு
இன்றைய திருக்கோவில் உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், மட்டக்களப்பின் முதலாவது தேசத்துக் கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் [1] இங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.
உகந்தையைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்" [2] என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது.
கணபதி ஐயர் எனும் இக்கிராமத்து அர்ச்சகர் ஒருவர் தாய்மொழிப் புலமை வாய்ந்தவராக இருந்தாரென்றும், கண்டியை அவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்றும் அவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர். ஒல்லாந்தர் காலத்தில் கண்ணப்பன் எனும் கண்ணகியம்மன் ஆலய அர்ச்சகர் பாடிய "மழைக்காவியம்" மூலம் மழையிலாத நாட்களில் மழை பொழிவிக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கிறதாம்.
புள்ளிவிவரங்கள்
கிழக்கே வங்கக் கடலையும் தெற்கே பெரியகளப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டு தம்பிலுவில் கிராமம், 5.05 சதுர கி.மீ பரப்பில் அமைந்து விளங்குகின்றது. இதன் உள்ளூர்ப் பகுதிகள், முனைக்காடு, தில்லங்குழி, பள்ளவெளி, கனகர்நகர், மணற்காடு முதலியனவாகும். 2686 குடும்பங்களைக் கொண்ட 8937 குடியிருப்பாளர்களில், (2009 சனத்தொகை மதிப்பீடு) 99.55 விழுக்காட்டினர் சைவர்கள். ஏனையோர் கிறிஸ்தவர்கள். பிரதான தொழில்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்றது. சிறுபான்மை மீன்பிடியும் குடிசைக் கைத்தொழில்களும் நடத்தப்படுகிறது. அரச தொழில்களில் ஈடுபடுவோரும் கணிசமான அளவு உள்ளனர்.
தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்
கோயில்கள்
- தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்
- தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்
- தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
- தம்பிலுவில் களுதாவளைப் பிள்ளையார் ஆலயம்
- தம்பிலுவில் முனையூர் காளி அம்மன் ஆலயம்
- தம்பிலுவில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்
- தம்பிலுவில் காயத்திரி தபோவனம்
சமயம் சார்ந்து ஆன்மிகப் பணிகளைச் செய்யும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனமும், தம்பிலுவில் சத்தியசாயிபாபா சேவா சமிதியும், அக்கரைப்பற்று தெற்கு இந்துமாமன்றமும் மேலும் குறிப்பிடத்தக்கன.
பாடசாலைகள்
- தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்
- தம்பிலுவில் அருணோதய வித்தியாலயம்
- தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம்
- தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்
- தம்பிலுவில் கனக நகர் வித்தியாலயம்
- தம்பிலுவில் முனயூர் அ.த.க. பாடசாலை