எஸ். என். வசந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். என். வசந்த் (ஆங்கில மொழி: S. N. Vasanth) (1957- மே 14, 2009) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர், தொலைக்காட்சித் தொடர் நடிகர் மற்றும் முன்னாள் சின்னதிரை நடிகர் சங்கத் தலைவராவார்.[1] 2009 மே மாதம் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

திரைத்துறை[தொகு]

அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றார். 1983 ஆம் ஆண்டு மெல்லப் பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமனார். புலன் விசாரணை, மூன்றாவது கண், புதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] பொதிகை தொலைக்காட்சியிலும், சில தனியார் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர் நடிகர்களின் மேம்பாட்டிற்காக 2003 நவம்பர் 2 ஆம் நாள் சின்னதிரை நடிகர் சங்கத்தைத் தொடங்கினார்.[3]

திரைப்படங்கள்[தொகு]

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "டிவி நடிகர் சங்கத் தலைவர் எஸ்.என்.வசந்த் மரணம்". https://tamil.filmibeat.com. https://tamil.filmibeat.com/news/15-tv-artistes-union-president-vasanth-dies.html. பார்த்த நாள்: 22 November 2023. 
  2. "S. N. Vasanth Biography". moviefone.com. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
  3. "About Us". www.chinnathirainadigarsangam.com. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._என்._வசந்த்&oldid=3847813" இலிருந்து மீள்விக்கப்பட்டது