இலமூரி சுல்தானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலமூரியின் அமைவிடத்தைக் காட்டும் ஸ்ரீ விஜயத்தின் படம்
இது இந்தோனேசிய வரலாறு
தொடரின் ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமாநகாரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திரர் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுண்டா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கேடிரி (1045–1221)
சிங்காசாரி (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முஸ்லிம் அரசுகளின் எழுச்சி
இஸ்லாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தன் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)
இலமூரியில் இஸ்லாமிய ஆட்சி நிகழ்ந்த காலத்திய புதைகுழிக் கல்

இலமூரி (அல்லது இலம்ரி) (Lamuri, Lambri) எனப்படுவது தற்கால இந்தோனேசியாவில் ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சி நிலவிய போது சுமாத்திராவின் வடக்கில் காணப்பட்ட ஓர் அரசு ஆகும்.[1] ஏழாம் நூற்றாண்டளவில் இப்பகுதி வாழ் மக்கள் இந்துக்களாயிருந்தனர்.[2] அதே வேளை பௌத்தமும் இங்கு பரவியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன.[3] 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் சீனர்களால் லமூரி என்று அறியப்பட்ட இது முதலாம் ஆயிரவாண்டிலேயே அரபுக்களால் அல்-ராமி, ரம்ரி அல்லது ரம்லி என்று அழைக்கப்பட்டது.[1]

உசாத்துணை[தொகு]

மேலதிக வாசிப்புக்கு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலமூரி_சுல்தானகம்&oldid=3756914" இருந்து மீள்விக்கப்பட்டது