உள்ளடக்கத்துக்குச் செல்

ஜம்பி சுல்தானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜம்பி சுல்தானகம் சுமாத்திராவின் வடக்கில் நிலை பெற்றிருந்த ஓர் அரசு ஆகும். இது தற்கால இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் அமைந்திருந்தது.

இச்சிற்றரசு தொடர்பில் 1682 ஆம் ஆண்டு ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் சியாம் அரசுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.[1]

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒல்லாந்துக்காரர்கள் இதன் சுல்தானைத் தமது கைப்பொம்மையாகப் பயன்படுத்தி, இவ்வரசைத் தமது ஆட்சியுடன் இணைத்துக் கொண்டனர். 1907 ஆம் ஆண்டு இதன் மரபு வழி ஆட்சியாளரிடம் இறுதியாக ஒட்டிக் கொண்டிருந்த அதிகாரமும் இல்லாதொழிக்கப்பட்டது.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்பி_சுல்தானகம்&oldid=3877239" இலிருந்து மீள்விக்கப்பட்டது