இப்போட்டித் தொடர் ரொபின் வட்டச் சுற்று முறைப்படி இடம்பெற்றது. ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை மட்டும் ஆடும். இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, முதலாவது ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கை இரண்டாவது இடத்தில் வந்தது. பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் தோற்றது.