நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்1992
கல்வி பணியாளர்
7
அமைவிடம், ,
வளாகம்கபிலர் நகர்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

நாவலர் ந. மு. வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தனியார் கல்வி நிலையம் ஆகும். [1]இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கல்லூரி தமிழ் புலவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் நினைவாக நிறுவப்பட்டது.

அறிமுகம்[தொகு]

இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி.

இடம்[தொகு]

கபிலர் நகர், வென்னத்ரங்கரை, பல்லியாகிரஹரம், தஞ்சாவூரில் அமைந்துள்ளது

படிப்புகள்[தொகு]

கணினி பயன்பாடு மற்றும் கணினி அறிவியல் என 10 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]