சிவ்ராஜ் பாட்டீல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிவராஜ் விஸ்வநாத் பாட்டீல் | |
|
|
|
| பதவியில் 22 மே 2004 – 30 நவம்பர் 2008 |
|
| பிரதமர் | மன்மோகன் சிங் |
|---|---|
| முன்னவர் | லால் கிருஷ்ண அத்வானி |
| பின்வந்தவர் | ப. சிதம்பரம் |
|
|
|
| பதவியில் ஜூலை 10 1991 – மே 22 1996 |
|
| முன்னவர் | ரபி ராய் |
| பின்வந்தவர் | பி.ஏ. சங்மா |
|
|
|
| பதவியில் ஜனவரி 15 1980 – டிசம்பர் 2 1989 |
|
| பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
| முன்னவர் | பிரணப் முக்கர்ஜி |
| பின்வந்தவர் | சங்கரராவ் சாவன் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 12, 1935 மகாராஷ்டிரம், இந்தியா |
| தொழில் | அரசியல்வாதி |
சிவராஜ் விஸ்வநாத் பாட்டீல் (பிறப்பு அக்டோபர் 12, 1935) ஓர் இந்திய அரசியல்வாதி. மாநிலங்களவையில் உறுப்பினரான பாட்டீல் இந்தியாவின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 26 நவம்பர் மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டீல் இராஜினாமா செய்தார், நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் [1]. முன்பு மக்களவையில் பேச்சாளராக பணியாற்றியுள்ளார்.