அனைத்துலக நாணய நிதியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சர்வதேச நாணய நிதியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) அமெரிக்க டொலர் ஒழுங்குடைமையை பிரதானமாக பாதுகாப்பதற்காக 1945 ஆண்டு உருவாக்கப்பட்டது. எந்த ஒரு முடிவும் 85% அதன் செயலாக்க குழுவின் ஆதவுடன்தான் அமுல்செய்யப்படலாம். இதில் கட்டுப்படுத்தும் 18% வீத அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. இதன் தலைவர் எப்பொழுதும் ஒரு ஐரோப்பியராக இருப்பதும், உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராக இருப்பதும் வழக்கம்.
பொருளடக்கம் |
[தொகு] அனைத்துலக நாணய நிதியத்தின் பலக்குறைப்பு
அண்மைக் காலத்தில் (2006, 2007) பல கடன் நாடுகள் அனைத்துலக நாணய நிதியத்தில் இருந்து கடன் பெறுவதை தவிர்த்தும், பெற்ற கடனை அடைத்தும் வரவுதால், வருமான அனைத்துலக நாணய நிதியத்தின் வருமானம் குறைந்து, அதன் பலம் சற்று குறுகி வருகின்றது. [1] [2]
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] மேற்கோள்கள்
- ↑ The decline (& fall?) of the IMF or, chronicle of an institutional death foretold - Soren Ambrose
- ↑ The Future Financing of the IMF - Katrine Graabæk Mogensen, International Relations
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.imf.org/
- http://forum.armkb.com/showthread.php?t=10815
- http://news.bbc.co.uk/2/hi/business/3712718.stm Africa fails in IMF vote demand