கிழக்கு பஞ்சாப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு பஞ்சாப் என்பது பிரித்தானிய இந்தியா பிரிந்தபொழுது பஞ்சாபின் இந்தியாவை இணைந்த பகுதியை குறிக்கும். பெரும்பான்மையாக முஸ்லிம் மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானை இணைந்து பஞ்சாப் மாகாணமானது. பெரும்பான்மையாக சீக் மற்றும் இந்து கிழக்கு பஞ்சாப் இந்தியாவை இணைந்தது. 1966இல் இப்பகுதி பஞ்சாப், இமாசலப் பிரதேசம், மற்றும் அரியானா ஆகிய மூன்று மாகாணங்களாக பிரிந்தது.