உறுமி கோமாளியாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறுமி கோமாளியாட்டம் என்பது, உறுமி என்ற இசைக்கருவியின் பின்னணியில், ஒன்றோ இரண்டோ கோமாளிகள் ஆடும் ஆட்டமாகும். [1] தை மாதம் பொங்கல் விழா முடிந்த அடுத்த நாள், இக்கலை நிகழ்த்தப்படும். புல்லாங்குழல் , கஞ்சிரா, உறுமி ஒருமுகப்பேரிகை ஆகியன, இக்கலைக்குரிய இசைக்கருவிகளாகும். இக்கலை வடஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களின் ஊர்ப்புறங்களில் நிகழ்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுமி_கோமாளியாட்டம்&oldid=3545381" இலிருந்து மீள்விக்கப்பட்டது