இயற்கை உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குப்பைகள் மக்கி இயற்கை உரமாக மாறும் பொழுது நடை பெறும் ஆக்சிஜனில்லா வினைகளால் விரும்பத்தகாத மணம் கொண்ட வாயுக்கள் வெளியேறக்கூடும்

இயற்கை உரம் (Manure) என்பது வேளாண்மையில் மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் குறிக்கும்.

பொருளடக்கம்

தொழு உரம் [தொகு]

தொழு உரம் என்பது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருள்களைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை உரமாகும்.

ஊட்டப்பொருள்கள் [தொகு]

உயிர்சார் பொருள்கள் மற்றும் பாக்டீரியாக்களால் கவரப்படும் நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருள்கள் ஆகியவற்றை நிலத்தில் ஏற்றுவதன் மூலம் இயற்கை உரங்கள் மண் வளத்தைக் கூட்டுகின்றன.

உயிர்ச்சங்கிலி [தொகு]

மேலும், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை உண்டு வாழும் உயர் உயிரினங்களினால் ஓர் உயிர்ச்சங்கிலி ஏற்பட்டு மண் உணவு வலை (soil food web) உருவாக ஏதுவாகிறது.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_உரம்&oldid=1341487" இருந்து மீள்விக்கப்பட்டது