தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | வி. கே. ராமசாமி ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ் ஏ. பி. நாகராஜன் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | மனோகர் வி. கே. ராமசாமி கே. சாரங்கபாணி டி. என். சிவதாணு டி. கே. ராமச்சந்திரன் கண்ணாம்பா எம். என். ராஜம் சிவகாமி பண்டரிபாய் பத்மினி பிரியதர்சினி சிவாஜி கணேசன் கௌரவ வேடம் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1959 |
நீளம் | 15625 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பில் 'பொற்கைப் பாண்டியன்' என்ற ஓரங்க நாடகம் இடம்பெற்றுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2017-09-10. பார்க்கப்பட்ட நாள் 2016-10-30.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
பகுப்புகள்:
- CS1 errors: empty unknown parameters
- 1959 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்