திணைமொழி ஐம்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி தானியங்கி மாற்றல்: en:Tiṉaimoḻi Aimpatu |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]] |
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]] |
||
[[en: |
[[en:Tiṉaimoḻi Aimpatu]] |
12:07, 2 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்டது இந்நூல். சங்கம் மருவிய காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு
- புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
- செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்
- பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
- வருநசை பார்க்கும்என் நெஞ்சு.