வராஹி ஆறு
Jump to navigation
Jump to search
ஹலாடி ஆறு என்றும் அழைக்கப்படும் வராஹி ஆறு, இந்திய மாநிலமான கர்நாடகாவில் மேற்குத்தொடர்ச்சி மலை ஊடாக பாய்கிறது. இது ஹலாடி, பாஸ்ரூர், குண்டபுர் மற்றும் குங்குலி வழியாக கடலில் இணைகிறது. இது சோபர்னிகா நதி, கேடக நதி, சக்ரா நதி மற்றும் கப்ஜா நதிகளுடன் சேர்ந்து அரபிக் கடலில் சேர்கிறது. புராணத்தின் படி, மஹாவிஷ்னுவின் அவதாரங்களில் ஒன்று வராகம் ஆகும். வராகி என்பது வராகத்தின் பெண்ணின் பாலினமாக உள்ளது.