ராசிபுரம் கைலாசநாதர் கோயில், நாமக்கல்
இராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், நாமக்கல் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°27′41.3″N 78°11′00.5″E / 11.461472°N 78.183472°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | ராஜபுரம் |
பெயர்: | இராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், நாமக்கல் |
அமைவிடம் | |
ஊர்: | இராசிபுரம் |
மாவட்டம்: | நாமக்கல் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | அறம் வளர்த்த நாயகி |
தல விருட்சம்: | வில்வ மரம் |
தீர்த்தம்: | சிவகங்கை தீர்த்தம் |
ஆகமம்: | சிவாகமம் |
வரலாறு | |
தொன்மை: | 1000 ஆண்டுகளுக்கு முன் |
அமைத்தவர்: | வல்வில் ஓரி |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், (Kailasanathar Temple) தமிழ்நாட்டில் நாமக்கல், iராசிபுரம் என்னுமிடத்தில் உள்ளது.
தல வரலாறு[தொகு]
- சுயம்புவாக தோன்றிய இலிங்கம் ஆகும்.
- வல்வில் ஓரி என்னும் மன்னனால் கட்டப்பட்டது.
- சிவலிங்கத்தில் அம்பு பாய்ந்த வடு உள்ளது .
தெய்வங்கள்[தொகு]
- விநாயகர்
- முருகன் உடன் வள்ளி, தெய்வானை
- ஐயப்பன்
- தட்சணாமூர்த்தி
- சண்டிகேஸ்வரர்
- விஷ்ணு துர்க்கை
- பைரவர்
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- நவக்கிரகங்கள்
முக்கிய பண்டிகைகள்[தொகு]
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.