ராசிபுரம் கைலாசநாதர் கோயில், நாமக்கல்

ஆள்கூறுகள்: 11°27′41.3″N 78°11′00.5″E / 11.461472°N 78.183472°E / 11.461472; 78.183472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், நாமக்கல்
புவியியல் ஆள்கூற்று:11°27′41.3″N 78°11′00.5″E / 11.461472°N 78.183472°E / 11.461472; 78.183472
பெயர்
புராண பெயர்(கள்):ராஜபுரம்
பெயர்:இராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், நாமக்கல்
அமைவிடம்
ஊர்:இராசிபுரம்
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:அறம் வளர்த்த நாயகி
தல விருட்சம்:வில்வ மரம்
தீர்த்தம்:சிவகங்கை தீர்த்தம்
ஆகமம்:சிவாகமம்
வரலாறு
தொன்மை:1000 ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர்:வல்வில் ஓரி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், (Kailasanathar Temple) தமிழ்நாட்டில் நாமக்கல், iராசிபுரம் என்னுமிடத்தில் உள்ளது.

தல வரலாறு[தொகு]

  • சுயம்புவாக தோன்றிய இலிங்கம் ஆகும்.
  • வல்வில் ஓரி என்னும் மன்னனால் கட்டப்பட்டது.
  • சிவலிங்கத்தில் அம்பு பாய்ந்த வடு உள்ளது .

தெய்வங்கள்[தொகு]

முக்கிய பண்டிகைகள்[தொகு]

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

புகைப்படங்கள்[தொகு]