பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரசீகம் மீதான இசுலாமிய படையெடுப்பு என்பது 7 ம் நூற்றாண்டின் மத்தியில் பாரசீகம் (தற்கால ஈரான்) மீது அரேபிய இசுலாமிய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு ஆகும். இந்தப் படையெடுப்பில் பாராசீகம் தோற்று, அதன் பண்டை மொழி, சமயம், பண்பாடு அழிந்து போனது. அதன் பின்னர் பாரசீகத்தில் இசுலாம் வேரூன்றிக் கொண்டது.