எட்டாம் அக்கபோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டாம் அக்கபோதி
அனுராதபுர அரசன்
ஆட்சி816 - 827
முன்னிருந்தவர்மூன்றாம் மகிந்தன்
பின்வந்தவர்மூன்றாம் தப்புலன்
அரச குலம்இரண்டாம் லம்பகர்ண வம்சம்
தந்தைஇரண்டாம் தப்புலன்

எட்டாம் அக்கபோதி என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவன் அனுராதபுரத்தை 816 தொடக்கம் 827 வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது சகோதரனான மூன்றாம் மகிந்தனின் பின்னர் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின்னர் இவனது சகோதரனான மூன்றாம் தப்புலன் ஆட்சிபீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டாம்_அக்கபோதி&oldid=1997547" இலிருந்து மீள்விக்கப்பட்டது